இந்தியா- பாகிஸ்தான் எல்லை கோட்டில் இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காண்ப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாராவின் நௌகம் செக்டரில் ஊடுருவ முயன்றபோது இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்தியா-பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோட்டில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
Two Pakistani terrorists killed early morning today by Indian Army at India-Pakistan Line of Control while trying to infiltrate in Naugam Sector of Handwara, Kupwara district. Two AK-47 rifles recovered with Made In China Grenade and Pistols and Pakistani currency. pic.twitter.com/Nm3Ppa8h1v
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) July 11, 2020
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே .47 துப்பாக்கிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு, பிஸ்டல்கள் மற்றும் பாகிஸ்தான் ரூபாய்கள் மீட்கப்பட்டன.