தாலிக்கட்டும் நேரத்தில் திடீரென்று நின்று போன திருமணம்! இளம் பெண் செய்த மோசமான செயல்…!!

804

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வழக்கம். ஆனால்,

அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உறவு எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.

ஆயிரம் உறவுகள் கூடியிருக்கும் போது திடீரென்று நின்று போன திருமண காட்சி தான் இது.

இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here