மது…
மதுபானக்கடைக்கு சென்று இளம்பெண் இருவர் பியர் வாங்கிச் செல்லும் காட்சி வைரலாகி வருகின்றது.
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர் மொபைல் போனிற்கு அடிமையாவதும், மதுவிற்கு அடிமையாவதுமாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இவை மகிழ்ச்சியை அழிப்பதாக இருந்திருந்தாலும், இவை பாரிய விளைவினை ஏற்படுத்துகின்றது.
சமூகவலைத்தளங்களில் எண்ணற்ற காணொளிகள் அவ்வப்போது வைரலாகி வரும் நிலையில், தற்போதும் ஒரு காணொளி வைரலாகியே வருகின்றது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஆம் இரண்டு இளம்பெண்கள் மதுபானக்கடையில் மதுவாங்கி செல்கின்றனர். இக்காட்சியை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில்பதிவிட்டுள்ளார்.
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி !
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.WhatsApp fwd of the day. As received.
Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 🫤#dravidamodel pic.twitter.com/7SA889fwpp— Kasturi (@KasthuriShankar) July 13, 2023