கள்ளக்காதல் விவகாரம் : கணவனை கழுத்தறுத்த காதல் மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

7827

செஞ்சி..

செஞ்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் க.ணவன் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.ய மு.ய.ற்.சி செய்த காதல் மனைவி மற்றும் க.ள்.ள.க்.கா.த.ல.னை கை.து செ.ய்த காவல் துறையினர் வி.சாரணை மே.ற்கொண்டு வ.ருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 27). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா (24) என்பவரும் 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செஞ்சி அடுத்த மொடையூர் சங்கராபரணி ஆற்று பாலத்தின் அடியில் சத்யராஜ் க.ழு.த்.து அ.று.க்.க.ப்.ப.ட்.ட நி.லையில் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் கி.ட.ந்.து.ள்ளார்.


இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செஞ்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி காவல் துறையினர் உ.யி.ரு.க்.கு ஆ.ப.த்தான நி.லையில் இ.ருந்த,

சத்யராஜை மீ.ட்.டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செஞ்சி அரசு மருத்துவமனையில் சத்யராஜுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அனுப்பி வைக்கப்பட்டார்.

செஞ்சி காவல் துறையினரின் வி.சாரணையின் போது சத்யராஜ் பேச முடியாத நிலையிலும் பேப்பரில் தன்னுடைய மனைவி மற்றும் ஜம்போதி கிராமத்தை சேர்ந்த அவருடைய க.ள்.ள.க்.கா.த.ல.ன் ஜான்(25) ஆகியோர் பெயரை எழுதிக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல் மருத்துவமனைக்கு வந்த காதல் மனைவியை காவல் துறையினர் மருத்துவமனையிலேயே வைத்து கைது செய்து விசாரித்தனர். மேலும் த.ப்.பி ஓ.டி.ய க.ள்.ள.க்.கா.த.ல.ன் ஜானை கை.து செய்.ய தீவிரம் காட்டிய நிலையில் அவருடைய செல்போன் எண்ணை வைத்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அரசு பேருந்தில் ஓசூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜானை கை.து செ.ய்தனர்.

காவல் துறையினர் மே.ற்கொண்ட வி.சாரணையில் 8 வருடங்களாக சத்யராஜை காதலித்து வந்த சசிகலா அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான் என்பவரையும் 3 வருடங்களாக கா.தலித்து வந்ததாகவும் சத்யராஜை திருமணம் செய்தாலும் ஜானுடன் தொடர்ந்து தொ.டர்பில் இருந்து வந்துள்ளார்.

சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார். ஜான் ஓசூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அடிக்கடி ஜம்போதி கிராமத்திற்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் க.ள்.ள.க்.காத..லு.க்.கு இ.டை.யூ.றா.க இ.ருக்கும் சத்யராஜ் கொ.லை செ.ய்.ய அ.வருடைய கா.த.ல் ம.னைவி சசிகலா மற்றும் க.ள்.ள.க்.கா.த.ல.ன் ஜான் ஆகியோர் தி.ட்டமிட்டு சத்யராஜை தீ.ர்த்து க.ட்ட முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் இருந்த சத்யராஜை,

ஊருக்கு வரும்படி சசிகலா அழைத்துள்ளார். இதனை அடுத்து நேற்று மாலை சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் பகுதிக்கு வந்த சத்யராஜை அவருடைய மனைவி சசிகலா இருசக்கர வாகனத்தில் ஜம்போதி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வழியில் மொடையூர் ஆற்றுப்பாலம் அருகே செல்கையில் தன்னுடைய கணவரிடம் சசிகலா ச.ண்.டை போ.டுவது போல் ந.டித்து கோ.பித்துக் கொண்டு ஆற்றுப் பாலத்தின் அ.டியில் சென்றுள்ளார்.

உடனே ம.னைவியை ச.மாதானப்படுத்த சென்ற சத்யராஜ் அங்கு க.ள்.ள.க்.கா.த.ல.ன் ஜான் இருப்பதைக் கண்டு அ.திர்ச்சி அ.டைந்தார். அதன் பின்னர் சசிகலா தன்னுடைய கணவர் சத்யராஜை பி.டி.த்.துக் கொள்ள ஜான் தான் ம.றை.த்.து வை.த்.தி.ருந்த,

க.த்.தி.யா.ல் சத்யராஜின் க.ழு.த்.து.ப் ப.குதியில் வெ.ட்.டி.ய.தி.ல் சத்யராஜ் அங்கேயே ர.த்.த வெ.ள்ளத்தில் ம.யங்கி வி.ழு.ந்.துள்ளார். சத்யராஜ் இ.ற.ந்.துவிட்டதாக நி.னைத்து இ.ருவரும் அங்கிருந்து த.ப்பிச் சென்றது தெ.ரியவந்தது.