பாலில் வி ஷ.ம்- கணவரை கொ.டூ.ர.மா.க கொ.ன்.று வீட்டில் பு தை.த்த மனைவி சி.க்.கியது எப்படி?

416

தமிழகத்தில்…

தமிழகத்தில் க ணவரை மிக கொ.டூ.ர.மா.க கொ.ன்.று புதை.த்.த ம.னை.வியை போ.லீ.சார் கை.து செ.ய்.து.ள்ளனர்.

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி அபிராமி (வயது 33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்கராஜ் உ.டல்ந.ல.க்கு.றை.வால் உ.யி.ரிழ.க்.க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் ப.ழ.க்.கம் ஏ.ற்.பட்.டது, இருவரும் தி.ரு.ம.ண.மும் செ.ய்.து கொ.ண்.ட.னர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு காளிராஜ் மா.ய.மா.னா.ர், இதுபற்றி அவரது அம்மா கேட்ட போது, வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.


வெகுநாட்கள் ஆகியும் காளிராஜ் திரும்பி வராததால், ச.ந்.தே.க.ம.டைந்த அம்மா போ.லீ.சிட.ம் பு.கா.ர் அ.ளி.த்தார், இதுபற்றி வ.ழ.க்.கு பதிவு செ.ய்.த போ.லீ.சார் வி.சா.ர.ணை நடத்தி வந்த நிலையில், தற்போது தி.டீ.ர் தி.ரு.ப்பம் ஏ.ற்.ப.ட்டுள்ளது.

அதாவது, மாரிமுத்து என்பவருடன் ப.ழ.க்.க.ம் ஏற்படவே, அவருடன் சேர்ந்து கொ.ண்.டு அபிராமி காளிராஜை கொ.ன்.ற.து தெ.ரி.யவ.ந்.து.ள்ளது.

மேலும், அபிராமியை திரும.ணம் செ.ய்.து கொ.ண்.ட காளிராஜ் த.னிக்கு.டி.த்.த.னம் நடத்தி வ.ந்.துள்ளார், இதற்கிடையே மாரிமுத்து என்பவருடன் அபிராமிக்கு ப.ழ.க்.கம் ஏ.ற்ப.ட்டது.

இதையறிந்த காளிராஜ் அபிராமியை க.ண்.டி.த்து.ள்ளா.ர், இதனால் இருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட ஒரு க.ட்.ட.த்தில் காளிராஜை கொ..லை செ.ய்.ய அபிராமி .தி.ட்.டமி.ட்டார்.

இதன்படி, சம்பவதினத்தன்று பாலில் ம.ய.க்க ம.ருந்.து கொ.டுத்து காளிராஜ்க்கு கலந்து கொடுத்ததுடன் க.த்.தி.யா.ல் கு..த்.தி கொ.டூ.ர.மா.க கொ..லை செ.ய்.து.ள்.ளார்.

தொடர்ந்து வீட்டு வ.ளாக.த்தில் கு.ழி.தோ.ண்.டி பு.தை.த்.து.ள்.ளார், இதற்கு முருகேசன் என்பவர் உ.ட.ந்.தை.யாக இ.ரு.ந்துள்ளது தெ ரியவந்தது.

இதனையடுத்து காளிராஜின் ச.ட.ல.த்.தை தோ.ண்.டி எ.டு.த்த போ.லீ.சார், அபிராமி, மாரிமுத்து மற்றும் முருகேசனை கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.