2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!

688

2020 CPL தொடரிலிருந்து விலகிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல்.!

2020 CPL எனப்படும் கரீபியன் ப்ரிமியர் லீக் தொடரில் தான் பங்கேற்க போவதில்லை என மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிரிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களின் பிரகாரம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் விளையாடும் அணியான செயின்ட் லூசியா சொக்ஸ் அணியின் நிர்வாகத்திடம் அவர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here