Thursday, March 28, 2024

tnadmin

tnadmin
169 POSTS 0 COMMENTS
குமரி மாவட்டம் பள்ளியடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரியா (வயது 39). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு குமார் வேலைக்காக வெளியூர் சென்றார். பிரியா நித்திரவிளை பகுதியில் ஜெகன் என்பவருடன் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த கள்ளக் காதல் மோகத்தால் அவர் குழந்தைகளை கவனிக்க நிறுத்தி விட்டார். மேலும், அவர்கள் அடித்து...
மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ஜெய்கணேஷ் (35). இவர் கோவை துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஜெய் கணேஷ் நேற்று காலை 6 மணியளவில் கே.என்.ஜி.புதூர் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்கணேசை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் ஜெய்கணேஷ் சம்பவ இடத்திலேயே...
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே எப்போதும்வென்றான் கீழதெருவைச் சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி சின்னமணி (வயது 35). வைரமுத்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். மேலும் சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் தனது இரு குழந்தைகளுடன் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார். சின்னமணி கணவரின் உடன் பிறந்த தம்பி ராஜேஷ்கண்ணன் (20) என்பவர்...
சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இன்ஜினியரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது அண்ணன் விட்டல், மலர்விழியிடம் தனது செலவுக்கு பத்து ரூபாய் தருமாறு கேட்டார். ஆனால் மலர்விழியோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறி...
கர்நாடக மாநிலம் ராம்நகர், ஹரோஹள்ளி தியாவச்சந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பெங்களூரு மைக்கோலே-அவுட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சிவாஜி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என கூறி விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறையில் ஊருக்குச் சென்ற மஞ்சுஸ்ரீ, மனமுடைந்து தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில்...
தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கடன் பெற்று வந்தனர். ஆனால் உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கிக் கடனை வசூலிக்கும் முகவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து, கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும்படி தம்பதியினரை சித்ரவதை செய்துள்ளனர். அவமானப்படுத்தப்படுத்தியுள்ளனர். இதனால் சுரேஷ்...
கேரள மாநிலத்தில், தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பவும்பா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(55). இவரது மனைவி பிந்து (47). இந்த தம்பதியரின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு உன்னிகிருஷ்ணன் தம்பதியர் எதிர்ப்பு...
கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி 19ம் தேதி காலை, ஸ்கூட்டியில் ஆரத்தி தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அவரது கணவர் அவரை வழிமறித்து ஆரத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். ஆரத்தியின் அலறல் சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள்,...
கரூர் மாவட்டம் கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் ராசு (47). அதே கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம் (40), சின்னக்காளை (38). இவர்கள் மரம் வெட்டும் தொழிலாளர்கள். இவர்களுக்கு உதவியாக ராசுவின் மனைவி வள்ளியும் (44) உடன் சென்று வந்தார். அப்போது வள்ளிக்கு பொன்னம்பலம், சின்னக்காளை ஆகிய இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. வள்ளி ஒரே நேரத்தில் பொன்னம்பலம், சின்னக்காளை ஆகியோருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்....
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் கணித பாடம் புரியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியின் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் (19). இவர் நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய்யின் அறை கதவை அவரது தாய் தட்டியுள்ளார். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த...