Thursday, April 25, 2024

இந்திய செய்திகள்

உல்லாசமாக இருந்த கள்ளக் காதலர்கள்.. உள்ளே வந்த ஊர் மக்கள்.. அடுத்து நடந்த சோகம்!!

0
திரிபுரா மாநிலத்தில்.. திரிபுரா மாநிலம் பெலோனியா அடுத்த ஈஷன்சந்திரநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணுடன் அறிமுகம்...

கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கி விழுந்த விஜய் ஆண்டனி : துயரின் உச்சம்!!

0
மீரா விஜய் ஆண்டனி.. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல...

முதலிரவு முடிந்தவுடன் மணமகள் செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் உறைந்த கணவன்!!

0
மோசமான செயல்.. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத். இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தினேஷ் என்பவரின் ஏற்பாட்டின்படி பூஜா என்ற பெண்ணுக்கும் காந்தா பிரசாத்க்கும் வெகு விமரிசையாக...

11 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியை : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருச்சி.. திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது. அதுகுறித்து கேட்டபோது, அந்த மாணவனுக்கு கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததாலும் படிப்பில் கவனம் செலுத்த...

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ற தந்தை : அதிர்த்துப்போன குடுப்பதினார்!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில்...

கள்ள காதலனுடன் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்த மனைவி : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
ஆந்திரபிரதேசம்.. ஆந்திரபிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ளது தகராபு வலசை என்ற ஊர். இங்குள்ள எம்பிடி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பைடி ராஜு என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு...

நள்ளிரவில் கள்ள உறவு… வசமாக சிக்கிய காதலன்.. கையோடு மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!!

0
பாட்னா.. தனது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதைக் கண்டுபிடித்த கணவரே, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. திருமணம் என்பது சிக்கலான உறவாகவே...

உங்க பொண்ணும் வேணும்.. நீங்களும் வேணும். காதலியை அம்மாவை தகாத உறவுக்கு அழைத்த காதலன்!!

0
வேலூர்.... கோகுல் வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்...

10 நாளில் மகளுக்கு திருமணம்.. காதலனுடன் ஓட்டம் பிடித்த அம்மா… மகளின் திருமண நகைகளும் அபேஸ்!!

0
உத்தரகண்ட் மாநிலத்தில்.. திருமணத்தைச் செய்து பார், வீட்டைக் கட்டிப்பார் என பொதுவாகச் சொல்வார்கள். இரண்டுமே எந்தளவுக்குக் கஷ்டமான ஒன்று என்பது இந்த இரண்டையும் செய்தவர்களுக்கு நன்கு தெரியும். அதிலும் குறிப்பாகத் திருமணத்தில் பெற்றோர்கள் பாடு...

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

0
நெல்லை… தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...