Saturday, April 20, 2024

இந்திய செய்திகள்

ஸ்கூட்டர் விலையை விஞ்சிய அபராத தொகை.. 270 முறை அபராதம் கட்டிய இளம்பெண்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர். அதில் அபராதத் தொகை ரூ.1.36...

தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவி!!

0
கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே வண்டவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (58), லதா (48). தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த ஹரிதாஸ் என்பவர் மனைவியுடன்...

ஒரே கலர் சட்டை… ஒரே மாதிரியான வாசகம்… ஒரே மரத்தில் ஒரே கயிற்றில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!

0
கர்நாடகா மாநிலம், கட்டாக் மாவட்டம், கஜேந்திரகர் தாலுகாவில் நரேகல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள்.. காலை கிராம மக்கள் வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு வந்தனர். அப்போது, வயல் அருகே...

விமான நிலையத்தில் வீடியோ எடுத்த யூட்ரியூபருக்கு நேர்ந்த சோகம்!!

0
வீட்டுக்கு ஒருத்தர், பிரபல யூ-ட்யூபர்களாக வலம் வருகிறார்கள். சமையல் செய்வதில் துவங்கி, அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஷாப்பிங் செய்வது, வீட்டுல சிப்ளிங்ஸ் அலப்பறை. எங்க அம்மா பெஸ்ட், என் தம்பி வொர்ஸ்ட் என்று...

நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.. மனமுடைந்த பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
ஒருதலைக்காதலால் நேரிலும், செல்போனும் தொடர்ந்து வாலிபர் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்த 16 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கொப்பல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர்...

ஆசைகாட்டி பலமுறை பாலியல் உறவு.. திருமணம் செய்துகொள்ள சொன்ன பெண்ணுக்கு கத்திக்குத்து!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற 27 வயது நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கர்நாடகாவில் திருமணம்...

கல்லூரியில் இருந்தே காதல்… காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தூக்கில் தொங்கிய விபரீதம்!!

0
கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த போதில் இருந்தே காதலித்து வந்த நிலையில், காதல் கைகூடாததால், காதலனுடன் சேர்ந்து புதுமணப்பெண் தூக்கில் தொங்கி உயிரைவிட்ட பரிதாபம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல்...

பிரபல யூரியூபர் தம்பதியர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

0
பிரபல யூ-ட்யூபர் தம்பதியர், தங்கள் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் வசித்து வந்த பிரபல யூ -ட்யூபர் தம்பதியர் கார்விட்...

அடுத்த வாரம் திருமணம்… காதலியைக் கத்தியால் குத்தி கொன்று, உடலை எரித்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்ட...

0
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும் தெரிய...

குழாயடி சண்டை விபரீதம்… இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயது சிறுமி!!

0
டெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங் காலனியில் வசித்து வந்த பெண் சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில்,...