Wednesday, April 24, 2024

4 பேர் வெட்டிக் கொலை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

0
கர்நாடகாவில் பேரூராட்சி துணைத்தலைவர் மகன் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டத்தில் தசரா ஓனியைச் சேர்ந்தவர் சுனந்தா பகாலே. இவர் நகரசபை துணைத்...

திருமணமான பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து… முன்னாள் காதலனின் வெறிச்செயல்!!

0
திருமணமான பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அவரது முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ராஜீவ்காந்தி நகரைச்...

சக ஆசிரியை மீது பாய்ந்து கடித்த தலைமை ஆசிரியை.. பணி நேரத்து அலங்காரத்தை வீடியோ எடுத்ததில் விபரீதம்!!

0
வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார். உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக...

கோடிக்கணக்கில் மோசடி… மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!!

0
மோன்சன் மவுங்கல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்கால விற்பனையாளர். பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, செப்டம்பர் 2021ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித்...

கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரம்… நடுரோட்டில் இளம்பெண்ணை எரித்த காதலன்!!

0
கள்ளக்காதலை திடீரென கைவிட்ட ஆத்திரத்தில், நடுரோட்டில் இளம்பெண்ணைக் காதலன் கத்தியால் குத்தி கொலைச் செய்து, எரித்துக் கொன்ற கொடூர செயல் கடவுளின் தேசமான கேரளத்தில் அரங்கேறியுள்ளது அதிர வைத்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம்...

கல்லூரி மாணவி விபத்தில் மரணம்… தகவல் அறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை!!

0
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா...

குளத்தில் மூழ்கிய அண்ணன்… காப்பாற்ற சென்ற தம்பியும் பலியான சோகம்!!

0
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்  ராமமூர்த்தி. இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு  திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள்.  இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த...

ஆண் குழந்தை பிரசவித்த மறுநாளே தாய் பலியான சோகம்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆனேகல் பகுதியைச் சேர்ந்தவர் நாராயனப்பா. இவரது மனைவி முனி லக்ஷ்மியம்மா. இவர்களுடைய மகள் கவிதா (24). இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜிகினி அருகே உள்ள...

10 நாட்களில் திருமணம்… மணப்பெண்னுக்கு எமனாக வந்த டிராக்டர்!!

0
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  21 வயது காயத்ரி.  இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து  தனது வருங்கால  கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார்....

“அவளை டார்ச்சர் செய்தான்.. கொன்று விட்டேன்..” பெண் சகவாசத்தால் சக தொழிலாளி அடித்து கொலை..!!

0
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண் சகவாச விவகாரத்தில் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி அடித்தே கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை...