Friday, March 29, 2024

இலங்கை செய்திகள்

ஊஞ்சலாட முயற்சித்த சிறுமிக்கு இறுதியில் நேர்ந்த விபரீத சம்பவம் : பெற்றோருக்கு எச்சரிக்கை செய்தி!!

0
உயிந்தன் சாதுரியா.. ஊஞ்சல் கயிறு கழுத்தில் சி க்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சி றுமி உ யிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

பயணப்பையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெ ண் ணின் சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்கள்!!

0
திலிய யஷோமா ஜயசுந்தரி.. தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் ப ய ணப் பையிலிருந்து ச.டலமாக மீ.ட்கப்பட்ட பெ ண் ணி ன்...

தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!

0
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். வெலிசரை கடற்படை முகாமில்...

திருமண நிகழ்விற்கு சென்ற பெண் ம.ரணம்!!

0
திருமண நிகழ்வில்.. கொட்டதெனியாவ பிரதேசத்தில் மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பெண் உ.யிரிழந்துள்ளார். உ.யிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியை...

இத்தாலியில் இலங்கை இளைஞன் பரிதாபமாக மரணம்!!

0
இத்தாலியில்.. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார். மொட்டை மாடியில் இருக்கு தவறி விழுந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக...

பாடசாலையில் தி.டீ.ர் சு க யீனமடைந்த மா ணவி : வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ம.ர.ணம்!!

0
மலீஷா... புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மா ணவி ஒருவர் தி.டீ.ரெ.ன சு.க.யீ.ன.ம.டை.ந்.த.மையினால் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார். புத்தள வை.த்.தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மா ணவி அங்கிருந்து மொனராகலை வை.த்.தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார். மலீஷா...

யாழில் மூன்று மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

0
கடந்த 4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பின்னார் இருந்து சென்ற இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...

திருமணத்திற்கு தயாரான இளம் பெண் பரிதாபமாக ப.லி : ஆ பத்தான கட்டத்தில் காதலன்!!

0
காதல் ஜோடியின் மீது... ஜா-எல வடக்கு குடஹகபொல ரயில் கடவையை கடப்பதற்கு முயன்ற காதல் ஜோடியின் மீது ரயில் மோ.தி.யதில், சம்பவ இடத்திலேயே காதலி ம.ர.ண.ம.டை.ந்துள்ளார். ப.டு.கா.யமடைந்த காதலன், ராகம வைத்தியசாலையின் அ.வசர ச.த்திர சி.கி.ச்சைப்...

உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

0
இலங்கை.. இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து...

கொழும்பில் சினிமா பாணியில் அதிரடி காட்டிய பெண் பொலிஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற...