Thursday, March 28, 2024

இலங்கை செய்திகள்

மணமகன் அணிந்திருந்த உடையால் கைகலப்பில் முடிந்த திருமணம் : நடந்தது என்ன?

0
மத்திய பிரதேசம்.. திருமணம் செய்யும் முறைகள் இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக இருப்பது போலவே, திருமணத்தன்று மணமக்கள் அணியவேண்டிய உடைகளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த...

உயிரிழந்த நாத்தனாரை பார்க்க வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
திருச்சி.... திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது. இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி...

புதைக்க குழி தோண்டியிருப்பதை அறியாமல் ஊருக்கு திரும்பிய ஆடிட்டர் தம்பதிக்கு அரங்கேறிய கொடூரம்!!

0
சென்னை.. சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), இவர் மனைவி அனுராதா (55) இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியான ஓட்டுநரின் தந்தையை நேபாளத்திற்கு சென்று விசாரிக்க தனிப்படை விரைகிறது. மயிலாப்பூர்...

இளம்பெண் மரணம் : மெடிக்கல் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு… நடந்தது என்ன?

0
பெரம்பலுார்.. பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சன்னாசியப்பா கோயில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி வேளாங்கன்னி இவர், சு.ஆடுதுறை கிராமத்தில் வினோத் என்ற பெயரில் மெடிக்கல் வைத்துள்ளார். இவருக்கு இரண்டு பெண்...

பேராசிரியரை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மூன்று பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற...

கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கர்நாடக... சொத்து பங்கு பிரிப்பதில் பாராபட்சம் காட்டிய கணவனை கூலிப்படை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிலர் தங்கள்...

ஆபாசப் படம் பார்த்து 14 வயதுச் சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது சிறுவன்!!

0
தொலைபேசி... இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து, 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவகமுவ பகுதியில்...

பெண் செவிலியருக்கு நேர்ந்த விபரீதம் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
கரூர்.. கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி வளர்மதி (வயது 58). இவர் பாப்பக்காப்பட்டி கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு...

8 மாத கர்ப்பிணிக்கு நடந்த பயங்கரம் : நிர்கதியான 2 வயது குழந்தை!!

0
சேலம்..... சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டிலிருக்கும் சிலிண்டரை கூட விற்று ம.து கு.டி.த்.த கு.டி.கா.ர கணவனுடன் ஏற்பட்ட த.க.ரா.றில், 8 மாத க.ர்.ப்.பிணி தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

காதலனுக்காக விமானத்தில் பறந்து வந்த 20 வயது இலங்கை தமிழ்ப்பெண்: பாஸ்போர்டை ப.றி.முதல் செ.ய்து கை.து செ.ய்.த பொ.லிஸ்!!...

0
கஸ்தூரி... ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் த.ப்.பி.ச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இ.ள.ம்பெண் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார். இலங்கை முல்லைத்தீவு மா.வ.ட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (20). இ.றுதி கட்ட போ.ரி.ன்...