இரண்டாம் திருமணம் செய்த கணவனை மீண்டும் தேடி சென்ற 25 வயதான முதல் ம.னைவி : பின்னர் நடந்த அ.தி.ர்ச்சி ச.ம்பவம்!!

370

சிந்தாமணி..

தமிழகத்தில் காதல் திருமணம் செ.ய்த பெ.ண் தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தின் த.லைசுற்றவைக்கும் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிந்தாமணி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செ.ய்து கொ.ண்டார்..

இவர்களுக்கு 4 வயதில் யோகன் என்ற மகன் உள்ளான். திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டத்துக்கு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சிந்தாமணி பி.ரிந்து சென்ற சில ஆண்டுகளில் மணிவண்ணன் வேறு திருமணம் செ.ய்து கொ.ண்டார்.


இதற்கிடையே சிந்தாமணியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தாயும் இ.ற.ந்து விட்டார். இதனால் சிந்தாமணியின் உறவினர்கள் இனி, நீ கணவர் வீட்டுக்கு சென்று அவருடன் வாழ்க்கை நடத்து என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து சிந்தாமணி தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இரண்டாம் திருமணம் செ.ய்து கொ.ண்ட கணவர் வீட்டுக்கு வந்தார். அப்படி இருந்தும் மணிவண்ணன், சிந்தாமணியை ஏற்று அந்த பகுதியில் ஒரு வீடு பார்த்து கு.டி.அ.மர்த்தினார்.

இதற்கிடையே நேற்று மாலை சிந்தாமணி அவர் தங்கி இருந்த வீட்டில் தூ.க்.குப்போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொ.லி.சார் சிந்தாமணி உடலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சிந்தாமணியின் சாவில் ச.ந்.தே.கம் இருப்பதாக கூறி உறவினர்கள் போ.ரா.ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று இரவு ப.ர.பரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தாசில்தார் மாணிக்கம் ச.ம்.பவ இடத்துக்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி்னார்.

அதன்பிறகே அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சிந்தாமணியின் சா.வு கு.றித்து பொ.லி.சார் வி.சா.ரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.