ஓ.டிக்கொண்டிருந்த வாகனத்திலிருந்து வி ழுந்த சி.றுமிக்கு நே ர்ந்த ப யங்கரம்!!

538

சிறுமி…

முன்பள்ளி மா ணவர்களை பாடசாலை நிறைவடைந்து ஏ.ற்றிச் சென்ற வானின் கதவு வழியாக, வீதியில் த.வ.றி வி.ழு.ந்து 5 வ யது சி.று.மி ஒருவர் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

வெல்லவாய பொ.லிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தகொல்ல ஹுனுகெட்டிய பகுதியில் நேற்று நண்பகல் இந்தச் ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வி.ப.த்.து தொடர்பில் வெலலவாய பொ.லி.ஸார் மேலதிக வி.சா.ர.ணை.களை மேற்கொ.ண்டு வருகின்றனர்.


இதேவேளை, இலங்கையில் வாகன வி.ப.த்.து.க.ளினால் ஏற்படும் உ.யி.ரி.ழ.ப்.பு.களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வாகன வி.ப.த்து காரணமாக கடந்த 80 நாட்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.தாக பொ லிஸார் கூறியுள்ளனர்.

போ க்குவரத்து பொ.லி.ஸா.ரின் தகவலுக்கு அமைய நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது வரையான ம.ர.ண.ங்கள் வீதி வி.ப.த்.துகளினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.