கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் : நொடிப்பொழுதில் சுறாவால் நடந்த பயங்கரம்!!

447

சில்வா..

கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் ஒருவரை சுறா ஒன்று அ.ந்.தரங்க பகுதியை தா.க்.கிய சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரேசிலை சேர்ந்த ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா 18 வயதுடைய இளைஞர் ஒருவர், பிரேசிலின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள ‘பைடட் பீச்’ என்ற பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீந்தச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சுறாக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு ஜோஸ் சென்றுள்ளார். இதைக்கண்ட உ.யிர்காப்பாளர்கள் அவர்களைப் பார்த்தபோது, உடனடியாகத் திரும்பும்படி கூ.ச்.ச.லிட்டுள்ளனர்.


ஆனால் ஜோஸ் திரும்புவதற்கு முன், சுறா தா.க்.கி.யது. உடனே உ.யி.ர்.கா.ப்பாளர்கள் கா.ப்.பாற்ற கடலில் கு.தி.த்து, மீட்டனர். ஆனாலும், அ.ந்.த.ரங்க பகுதியை தா.க்.கிய சுறா, அவரின் ஆண்குறியை க.டி.த்துக் கு.த.றி.விட்டது.

இதன்பின்னர், சிறிது முயற்ச்சிக்கு பிறகு, அவர் கரைக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவரது அ.ந்.தரங்க பகுதியில் இருந்து தொடர்ந்து ர.த்.த.ம் கொ.ட்.டிக் கொண்டிருந்தது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அதிக ர.த்.தப்போக்கு காரணமாக அவர் உ.யி.ரிழந்தார். இச்சமபவத்தினால் அவரது தாய் மிகுந்த வேதனையில் க.த.றியுள்ளார்.