காரை ஓட்டிச் செ ன்றவருக்கு தி டீ ர் சு க யீ னம்! கரை ஓ ரத்தில் நி று த் தி வி ட்டு உ யி ரி ழந்த சோ க ம்!!

427

அல்விஸ்……..

மல்வானை – பியகம வீ தி யில் கா ரொ ன்றை  செ லு த் திச் செ ன் ற ந ப ரொருவர் (64) ம ல் வானை யபரலுவ பிரதேசத்தில் வைத்து கா ரு க்குள்ளேயே ம ர ணம டை ந் து ள் ளதா க  பி யகம பொ லி ஸார் தெ ரி வித் தனர். கு றி த் த ச ம் ப வம் நே ற் று கா லை  இ ட ம்பெ ற் ற தா க பொ லி ஸா ர் கு றி ப் பிட் டு ள்ளனர்.

இந்த ந ப ர்  த னது ம னை வி மற்றும் சித்தி சகிதம் தொம்பே கி ம் பு ல்விலவத்த பி ர தே சத் தி லுள்ள தனது வீட்டிலிருந்து செ ன் று கொண்டிருக்கும் போ து தி டீ ரெ ன சு க யீ னமு ற் ற தை யடுத்து கா ரை வீ தி யோ ரத் தில் நி று த் திய பி ன் னர்  ம ர ண ம டை ந் துள் ள தாக பொ லி ஸ் வி சா ர ணைக ள்  மூ ல ம் தெ ரி யவ ந் துள்ளது.

தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீ. சீ .டி ரஸல் கிரிஸ்டோபர் த அல்விஸ் (64) ம ர ண ம டைந் த நபர் சு க யீனமுற்று சி கி ச்சை பெ ற் று வந்துள்ளதால் பீ.சீ.ஆர் ப ரி சோ த னைக்கு உ ட் ப டு த்த ப் ப ட வுள்ளதாக பொ லி ஸா ர் கூ றி னர்.


மே ல தி க வி சா ர ணை களை  பி யகம பொ லி ஸ் பொ று ப் ப திகா ரி பி ர தான பொ லி ஸ் ப ரி சோ தக ர் ஏ.ஜே.எம்.ஆர் சமரசிங்க மே ற் கொண்டுள்ளார்.