கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

436

திருச்சி…

திருச்சியில் கிணற்றில் சி.று.மி ச.ட.லமாக மீட்கப்பட்ட ச.ம்.பவம் குறித்து போ.லீ.சா.ர் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் இரட்டைமலை தனலட்சுமி தம்பதியினர். இவர்களின் மகள் சிவரஞ்சனி(11). இவர் சிறப்பு கு.ழ.ந்தை ( மன நலம் பாதிக்கப்பட்டவர் ) என்பதால் சிவரஞ்சனியை பள்ளியில் சேர்க்கவில்லை.
இவரை கடந்த 2நாட்களாக காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் கெடுதனர்.

புகாரின் அடிப்படைகள் சிறுமி சிவரஞ்சினி மனநலம் பா.திக்கப்பட்டவர் என்பதால் தன்னை அறியாமல் பல்வேறு இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்ற கோணத்தில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.


இந்நிலையில் இன்று பெரிய மிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் கு.ழ.ந்.தையின் பி.ண.ம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் ச.ம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கிணற்றில் சிவரஞ்சினி ச.ட.லமாக இருப்பதை கண்டனர்.

உடனடியாக ச.ட.லத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செ.ய்.து சி.று.மி கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு காரணம் உண்டு என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீ.விர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.