கொரோனாவால் இ.ற.ந்த நபர் உ யிருடன் வந்த அ திர்ச்சி சம்பவம்!

315

இந்தியாவில்………..

இந்தியாவில் மூ.ளை ர.த்.த.க்கசிவுடன் ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உ.யி.ரு.டன் இ..ருக்கும் போதே அவர் இ.ற.ந்.துவி.ட்டதாக அறிவித்ததோடு, அவரது குடும்பத்தினரிடம் ம.ர.ண சா.ன்.றிதழ் வழங்கப்பட்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்.சியை ஏறப்டுத்தியுள்ளது.

ஏப்ரல் 3-ம் திகதி பாட்னா ம.ரு.த்துவ கல்லூரி ம.ரு.த்.துவமனையில் (PMCH) 40 வயதான சுன்னு குமார் மூ.ளை ர.த்.த.க்க.சிவு காரணமாக சி.கி.ச்.சை.க்கு அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் அவர் கோவிட் காரணமாக இ.ற.ந்.து.விட்.ட.தாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இ.ற.ப்பு சான்றிதழுடன் ச.ட.லமும் கொ.டு.க்.கப்பட்டுள்ளது. ஆனால், சு.டு.கா.ட்.டில் த.க.ன.த்.தின்போது அவரது உறவினர்கள் குமாரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என வ.ற்.பு.று.த்தினர்.


அப்போது, இ.ற.ந்த உ.ட.ல் வேறு ஒருவரின் உ.ட.ல் என்பதை அறிந்து அ.தி.ர்.ச்.சி.யடைந்தனர். பின்னர் விசாரித்ததில் சுன்னு குமார் இன்னும் ம.ரு.த்.து.வம.னை.யில் இருப்பதை தெரிந்துகொண்டனர். மேலும் அவருக்கு ப.தி.லாக கொரோனாவால் இ.ற.ந்.த வே.றொ.ரு.வ.ரது உ.ட.லை மா.ற்.றி கொ.டு.த்.து.ள்.ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த அ.தி.ர்.ச்.சி.யூட்.டும் ச.ம்.ப.வத்.தா.ல் ஆ.த்.தி.ரம.டைந்த சுன்னு குமாரின் குடும்பத்தினர் ம.ரு.த்.து.வ.ம.னை ஊ.ழி.ய.ர்கள் அ.ல.ட்.சியம் கு.றி.த்.து கு.ற்.ற.ம் சா.ட்.டி.னர்.

இந்நிலையில் இந்த அ.ல.ட்.சி.யமாக செய.ல்.க.ளை செய்.த.வ.ர்.கள் மீ து  க.டு.மை.யா.ன ந.ட.வ.டிக்கை எடுக்கப்படும் என்று PMCH க.ண்.கா.ணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்கூர் கூறியுள்ளார். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.