கொரோனா நோயாளிகளுக்கு சோனு சூட் செய்த உதவி என்ன தெரியுமா ??

316

சோனு சூட்…

டெல்லியில் 11 மணி நேரத்திற்கு பிறகும், உத்தரபிரதேசத்தில் ஒன்பதரை மணி நேரத்திற்கு பிறகும் தான் கொ.ரோ னா நோ.யா.ளி களுக்கு படுக்கை வசதிகள் கிடைப்பதாக இந்தி நடிகர் சோனு சூட் வே.தனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொ.ரோ.னா ப.ர.வல் அதிகரித்து வரும் நிலையில், ம.ருத் துவ உதவிகள் தேவைப்படும் நோ.யா.ளிகள், சோனு சூட்டை ட்விட்டர் மூலம் தொடர்புகொ.ண்.டு உதவி கேட்ட வண்ணம் உள்ளனர்.

அவர்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட ம.ரு.த்துவம.னைகளில் பேசி படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தி கொடுத்து உதவி வருகிறார்.


இந்த நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள சோனு சூட், டெல்லி, உத்தரபிரதேசத்தில் நீண்ட நேர போ.ரா.ட்.ட.த்திற்கு பின்னரே கொ.ரோ.னா நோ.யா.ளி.க.ளுக்கு படுக்கைகள் கிடைப்பதாகவும், இருந்தாலும் தேவைப்படுவோருக்கு உதவி கிடைக்கச் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.