கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெ ண்ணின் கொ.லை : பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

687

கொழும்பில்…

இளம் பெ.ண் ஒ.ருவரை கொ.லை செ.ய்.து அ.வரது ச.ட.ல.த்.தை பயணப் பெட்டி ஒன்றில் வைத்து கொழும்பில் கை.வி.ட்டுச் சென்ற உப பொலிஸ் ப ரிசோ தகர் குறித்து தொடர்ந்தும் வி.சா.ர.ணை.கள் மு.ன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ச.ந்.தே.க நபரின் வீ.ட்டிற்கு அ.ருகில் கா.ணப்பட்ட இ.ர.த்.த மா.தி.ரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்.ணு.டையதா என்பதை உ.றுதி செய்ய டி.என்.ஏ. ப.ரிசோ.தனை மே.ற்கொ.ள்.ளப்படவுள்ளது.

இ.ர.த்.த மா.திரி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்.ணுடையது எ.ன்பது உ.றுதி செ.ய்.ய.ப்பட்டால், ச.ந்.தே.க நபர் அந்த பெ.ண்.ணின் த.லை.யை மீ.ண்டும் தனது வீ.ட்டிற்கு கொ.ண்.டு சென்றமை உறுதி செ.ய்.யப்படும் என டாம் வீதி காவல்துறையின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


இது குறித்த வி.சா.ர.ணைகளுக்காக சிறப்பு குழு படல்கும்புர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ச.ந்தே.க ந.ப.ரான உப பொ.லிஸ் பரிசோ.த.கரின் காணியில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஒரே காணியாக இருந்த போதிலும் அதை இரண்டாக பிரிக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. காணியில் பல்வேறு இடங்களில் வாழை மரங்கள் உள்ளன.

ஒரு மரத்தில் சுமார் ஆறு முதல் ஏழு சொ.ட்.டு இ.ர.த்.த.ம் கா.ணப்பட்டது. அந்த ப.குதியைச் சு.ற்றியுள்ள காணியில் மேலும் தே.டு.த.ல் ந.டவடிக்கை மேற்கொ.ள்.ளப்.பட்டுள்ளது.

இ.ர.த்.த.ம் பெ.ண்ணுடையதா என்பதை டி.என்.ஏ ப.ரிசோ.த.னை மூலம் உ.றுதிப்படுத்த வேண்டும். ச.ந்தே.க நபர் த.லை.யை வேறு இடத்தில் ம.றை.த்.து வை.த்.துள்ளாரா அல்லது வீட்டிற்கு எடுத்துச் சென்றாரா என்பதை தீர்மானிக்க ச.ந்தே.க ந.பரின் மகன் மற்றும் மனைவியிடம் பொ.லி.ஸா.ர் நீண்ட வி.சா.ர.ணைகளை மேற்கொ.ண்.டுள்ளனர்.

எ.னினும், கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட பெ.ண்.ணின் உ.ட.லி.ன் த.லை இ.ன்.னும் க.ண்டுபிடிக்கப்படவில்லை, அத்துடன், டி.என்.ஏ அறிக்கையும் இதுவரையில் பெறப்படவில்லை என்பதால் இ.று.தி கி.ரியைகள் தா.ம.த.மடைய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.