கோவிலில் கை வ ரிசை காட்டிய தி.ருடன்..! வெளியான வீடியோ காட்சி!!

594

புதுச்சேரி……….

புதுச்சேரியில் கோவில் உண்டியலை உ.டைத்து பணத்தை கொ.ள்.ளை.ய.டி.த்தவர்களை சிசிடிவி காட்சியை ஆ தாரமாக கொண்டு போ.லீ.சார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஜிஎன் பாளையம் பகுதியில் உள்ளது அருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் பீடம். இங்குள்ள கோவிலில் வ ழக்கம் போல் இரவு நேர பூஜைகள் முடிந்த நிலையில் நடை சா த்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோ.வில் உ.ண்.டி.யலை உ.டை.த்து அதிலிருந்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொ.ள்.ளை.ய.டித்து சென்றுள்ளனர். அதிகாலையில் கோவிலுக்கு வந்து பார்த்ததில் உண்டையல் பணம் கொ.ள்.ளை.யடி.க்.கப்பட்டதை அறிந்த கோவில் நிர்வாகிகள் வில்லியனூர் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தனர்.

பு கா ரின் அடிப்படையில் வி.சா.ர.ணை மேற்கொண்ட போ.லீ.சா.ர் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆ.ய்வு செ.ய்.தனர். அதில், உண்டியல் பணத்தை கொ.ள்.ளை.ய.டித்தது பதிவானது. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் மட்டும் கையில் இரும்புடன் கோவில் க.த.வை தி.ற.ந்து உள்ளே வந்து உண்டியலை உ டைப்பதும்,


உண்டையல் பூட்டு உ டைக்கப்பட்டதும் மீண்டும் வெளியே சென்ற அந்த நபர், வெளியில் காய்ந்து கொண்டிருந்த லுங்கியை எடுத்து வந்து கீழே விரித்து அதில் உண்டியல் பணத்தை எடுத்து போடுவதும், பிறகு லுங்கியில் இருந்த பணத்தை மூ ட்டையாக கட்டிக் கொண்டு அங்கிருந்து வெளியேறி தான் வந்த இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு கொ.ள்.ளை.ய.டித்தவர்களை போ.லீ.சா.ர் தேடி வருகின்றனர். அதேநேரம், அ ரும்பார்த்தபுரத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலிலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ப.ண.ம் கொ.ள்.ளை.ப்.போ.னதாக பு.கா.ர் எழுந்ததை அடுத்து, ரெட்டியார்பாளையம் போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.