சசிகலா விடுதலையான பின்பு எங்கு தங்கவுள்ளார் தெரியுமா? தயாராகும் பங்களா! வெளியான முக்கிய தகவல்!

289

சசிகலா…

சொ த்துகுவிப்பு வ.ழ.க்.கு காரணமாக சி.றை.யில் அ.டை.க்.க.ப்.ப.ட்.டிருக்கும், சசிகலா வி.டு.த.லையான பின்பு எங்கு வசிக்கவுள்ளார் என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உ.யி.ரி.ழ.ந்.த பி.ன்பு, அவர் வீட்டில் சசிகலா வசித்து வந்தார். ஜெயலலிதா உ.யி.ரி.ழ.ந்.த பின்பு, க.ட்.சி.யை.யும், ஆ.ட்.சி.யையும் அவர் வழிநடத்த மு.டி.வு செ.ய்.தார்.

ஆனால், அதற்குள் சொ.த்.துகு.வி.ப்பு வ.ழ.க்.கு வி.வ.கா.ர.த்.தி.ல் சசிகலா சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டா.ர். நான்கு ஆண்டுகள் சி.றை த..ண்.ட.னை அ.னு.ப.வி.த்து வந்த நி லையில், ஜெயலலிதா வசித்து வந்த பங்களா அ.ர.சு.டைமை ஆனது.


க.ட்.சி.யை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்து வழி நடத்த ஆ.ட்.சி எடப்பாடி வசம் சென்றுள்ளது. இதனால் அ தி முக-வில் இருந்து மு.ற்.றி.லும் ஒ.து.க்.க.ப்.ப.ட்டுள்ள சசிகலா, வெளியே வந்த பின்பு எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

ஏனெனில், அண்மையில் வருமான வ.ரி.த்.து.றை சசிகலாவின் சொ.த்.து.க்.களை மு.ட.க்.கி.யது. அதில் போயஸ் கார்டனில் உருவாகி வந்த பங்களாவும் ஒன்று. இதனால் அதன் கட்டுமானப் பணிகள் த.டை.ப.ட்.ட.ன. மு.ட.க்.கம் செ.ய்.ய.ப்.ப.ட்ட சொ.த்.துக்களை வி.ற்.கமு.டி.யாது, வாங்க முடியாது.

ஆனால் ச ட் ட ரீதியாக மு.ட.க்.க.த்தை நீ.க்.கும் வ.ரை.யில் அந்த சொத்துக்களை அனுபவித்து வரலாம் என வ.ழ.க்கறிஞர்கள் கூறிய நிலையில் டிடிவி தினகரன் க.ட்.டுமான பணிகளை மு.டு.க்.கி.வி.ட்டார்.

தற்போது தயாராகியுள்ள இந்த பங்களாவுக்கு 25-ஆம் திகதி பால் காய்ச்சும் விழா நடைபெறவுள்ளதாக அ.ம.மு.க வ.ட்.டா.ரத்தில் கூறப்படுகிறது. ஜனவரி 27-ஆம் திகதி வி.டு.த.லை உ.று.தியாகியுள்ள நி.லை.யில் அவர் வெளியே வருவதற்கு பகல் பொழுதாகிவிடும், ஓசூர் வர இரவாகிவிடும் என சொல்லப்பட்டது.

ஆனால் விடுதலை செ.ய்.வ.தற்கான கோப்புகளை முன்கூட்டியே தயார் செ.ய்.துவைக்கவும், காலையில் 9.30 மணிக்கு சி.றை அ.லு.வல.கம் திறக்கப்பட்டவுடன் அவர் வி.டு.த.லையாவார் என பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் சென்னைக்கு அன்றிரவே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் கார்டன் இல்லத்துக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.