சீரியல் நடிகை மகாலட்சுமி விவாகரத்து விவகாரம்… ச்சை… இதுகளுக்கு வேற வேலையே கிடையாது!!

3632

விஜே மகாலட்சுமி..

கடந்த ரெண்டு மூன்று நாட்களாக, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரையும் கழற்றி விட்டுட்டாரு போல என சீரியலை க்ளைமேக்ஸை விட பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து பரிதாப்பட்டு கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் யூகங்களுக்கு, அத்தனை ஈசியா எல்லாம் உங்களை சந்தோஷப்பட விட மாட்டேன். என் செல்லத்தை விட்டு நான் பிரியவும் மாட்டேன் என்று லஜ்ஜையில்லாமல் சமூக வலைத்தளங்களில் தங்களது காதலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆண்டவா… இந்த கொசுத் தொல்லையைத் தாங்க முடியலப்பா என்று கதறுகிறார்கள் ரசிகர்கள். விஷயம் இது தான்.. தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வந்த தயாரிப்பாளர் ரவீந்தரும், தனது கணவனை விவாகரத்து செய்த சீரியல் நடிகை மகாலட்சுமியும்,


லவ்வி கொண்டு, யாரும் எதிர்பார்க்காத ஒரு சுபயோக தினத்தில், திருமணம் செய்து கொண்டு, இணையத்தை தெறிக்க விட்டார்கள். இவருக்கு லட்டு மாதிரி பொண்ணா என்று வயிற்றெரிச்சலில் சபித்த ரசிகர்களும் உண்டு.

அதே சமயம்… பொண்ணு லட்சணமா இருந்தா மட்டும் குடும்பம் நடத்த போதுமா? முதல் கணவன் பட்ட பாடு என்னன்னு அவனைக் கேட்டா தானே தெரியும் என்று வாதிட்டவர்களும் உண்டு.

இந்நிலையில், இருவரும் விவாகரத்து வரை சென்றுள்ளதாக செய்தி பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ‘டேய் புருஷா தனியா இருக்க போட்டோ போடாதன்னு எத்தனை டைம் சொன்னேன்.

இப்போ எல்லா சோசியல் மீடியாவும் நாம பிரிந்து விட்டதா சொல்றாங்க. மவனே இன்னொரு வாட்டி இந்த தப்ப பண்ண. ஒரு நாளைக்கு 3 முறை செய்ய உப்புமா தான் சாப்பாடு என்று வதந்திகளுக்கு எண்டு கார்டு போட்டுள்ளார் மகாலட்சுமி.