தங்கைக்கு அண்ணனால் நேர்ந்த பயங்கரம் : கண் கலங்க வைக்கும் சம்பவம்!!

321

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியை சேர்ந்த விஜய் வயது (23) இவர் பளுதூக்கும் இயந்தரத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரின் தாய் சில மாதங்களாக உ.டல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திடிரென சில மாதம் முன்பு உ.யி.ரி.ழந்தார். இதனால் ம.ன.வே.தனையில் விஜய் இருந்ததால் , அவருடைய சித்தி, அக்கா மகன் என்பதால் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து விஜய் சில நாட்களாக சித்திவீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கு சித்தி வீட்டில் இருந்து சென்றுவந்த நிலையில் , வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது சித்தி மகளான ஒன்பதாவது படிக்கும்,


15 வயதுடைய சி.றுமியை ஏமாற்றி நாம் வெளியே சென்று வரலாம் என்று கூறி விஜய் இருசக்கர வாகனத்தில் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து சென்ற விஜய் சிறிது தூரம் சென்றதும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சி.றுமியை கீழே இ.ற.ங்கி விட்டு சி.றுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறி பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை ஈடுபடுவதற்கு அழைத்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து நீ எனக்கு அண்ணன் என்று கூறி மறுப்பு தெரிவித்து அங்கு இருந்த தப்பிக்க நினைத்துள்ளார். அதனையறிந்த விஜய், சி.றுமியை வலுகட்டாயமாக இ.ழந்து சென்று பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ளார். அதன் பிறகு சி.றுமியிடம் இங்கு நடந்த ச.ம்பவத்தை நீ வெளியில் தெரிவித்தாலோ அல்லது உன்னுடைய வீட்டில் கூறினால் உன்னை கொ.லை.செ.ய்து விடுவேன் என மி.ர.ட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சி.று.மியை வீட்டில் அழைத்து வந்து விட்டு விட்டு செ.ன்றுள்ளார். அதன் பிறகு சி.றுமி வீட்டில் சோர்வாக இருந்துள்ளார் இதனைக்கண்ட சி.றுமியின் தாய் கேட்டுள்ளார். அப்போது சி.றுமி கதறி அழுதுகொண்டே நடந்த ச.ம்பவத்தை சி.றுமி கூறினார்.

இதனைக்கேட்டு அ.தி.ர்ச்சி அடைந்த சி.றுமியின் தாய் உடனடியாக சி.றுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று நடந்த ச.ம்பத்தை கூறி பரிசோதனை செ.ய்துள்ளார். அதனைத்தொடர்ந்து சி.றுமியின் தாயார் ஓசூர் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் , பு.கார் அளித்தார்.

புகாரின் பேரில் வி.சா.ரணை மேற்கொண்ட காவல்துறையினர் , சி.று.மியிடம் அத்துமீறிய விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.