தனியார் பொறியியல் கல்லூரியின் நிறுவனரின் கொ.டூ.ர.ம் : இளம் நடிகை ப.ரபரப்பு பு.கா.ர்!!

279

சென்னை…

நடிகையின் வீட்டிற்குள் புகுந்து அ.வரை தா.க்.கி, மி.ர.ட்.டி அ.வ.ம.தி.த்.த.தாக தனியார் பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது கா.வ.ல்து.றையினர் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.து.ள்ளனர்.

சென்னையில் உள்ள பு.ழ.ல் சூ.ர.ப்.பட்டு பகுதியைச் சார்ந்தவர் 22 வயது சமீரா. இவர் வஜ்ரம், வென்று வருவான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி அவரது வீட்டிற்குள் நுழைந்த 4 பெ.ண்.கள் உட்பட 8 பேர், நடிகை ச.மீரா மீ.து தா.க்.கு.த.ல் ந.ட.த்.தியதாகவும், அவரது குடும்பத்தினரை அ.வ.ம.தித்.த.தாகவும் கா.வ.ல் நி.லை.யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு வி.ரை.ந்த காவல்துறையினர் செங்குன்றத்தில் செயல்பட்டு வரும் ஜெயசூர்யா பொறியியல் க.ல்லூரியின் உரிமையாளர் கோவிந்தராஜ், தூ.ண்.டு.த.லின் பே.ரி.ல் இந்த மி.ர.ட்.ட.ல் ச.ம்.பவம் நடந்ததாக வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.தனர்.


கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உட்பட 8 பேரின் மீது 7 வ.ழ.க்.குகளின் கீழ் வ.ழ.க்கு பதிவு செ.ய்ய.ப்.பட்டது. வி.சா.ர.ணை.யில், கடந்த 2012 ஆம் வருடத்தில் கல்லூரி உரிமையாளர் கோவிந்தராஜூக்கு சொ.ந்.தமான திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்த நிலையில்,

படத்தில் நடிகையாக சமீராவை ஒப்பந்தம் செ.ய்.து.ள்ளனர். புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ம.ய.க்.க ம.ரு.ந்து க.லந்.து கொ.டுத்.து கா.மு.க கோ.விந்தன் அ.த்.து.மீ.றி.ய நி.லை.யில், இதனை விடியோவாக எடுத்து வை.த்து.ள்ளான்.

பின்னர், அதனை கா.ண்.பித்து மி.ர.ட்.டி வ.ந்த நிலையில், தனக்கு அ.வ்.வப்.போது ஆசை வரும்போதெல்லாம் நீ வந்து செல்ல வேண்டும் என்றும் மி.ர.ட்.டி பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டுத்.து வ.ந்.துள்ளான்.

மேலும், அவ்வாறு வ.ரா.த ப.ட்.சத்தில், இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ன். ஒரு கட்டத்தில் அவரது மி.ர.ட்ட.லுக்கு செவிசாய்க்காமல் சமீரா இருந்த நிலையில், இதனால் ஆ.த்.திர.மடை.ந்த கோவிந்தராஜ் ஆ.த்.திர.ம.டை.ந்து ஆ.ட்.களை ஏ.வி தா.க்.கு.த.ல் ந.டத்.தியதும் தெ.ரி.யவந்.துள்ளது.

இதனையடுத்து கா.வ.ல் து.றையி.னர் ஜெயசூர்யா கல்லூரி நிறுவன உரிமையாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார், பூர்ணிமா, நக்கீரன் உட்பட 8 பேரின் மீது வ.ழ.க்குப்ப.திவு செ.ய்.து வி.சா.ர.ணை செ.ய்.து வருகின்றனர்.