தமிழர் தாயகத்தில் பா.ரி.ய தங்க பு.தை.ய.ல்! கோடிஸ்வர நாடாக மாறவுள்ள இலங்கை!!

338

திருகோணமலை……..

திருகோணமலை சேருவில பிர.தே.சத்தில் பா.ரி.ய த.ங்.கப் பு.தை.ய.ல் க.ண்டு.பி.டி.க்.கப்பட்டுள்ளதாக சு.ற்.று சூ.ழ.ல் அ.மை.ச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 54 சதுர கிலோமீற்றர் ப.ர.ப்.பளவை கொண்ட நிலப்பரப்பில் த.ங்.க.ப் பு.தை.ய.ல் க.ண்டு.பி.டி.க்கப்பட்டுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த விடயத்தை உ.று.தி செய்துள்ளதாக சுற்று சூழல் அ.மை.ச்.சு தெரிவித்துள்ளது.

பயணிகத்தினால் அண்மையில் நடத்திய பு.தி.ய ஆய்வில் இந்த விடயம் கண்.டு.பி.டி.க்கப்பட்டுள்ளது. இந்த புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உ.று.தி செய்யப்பட்டுள்ளது.


தங்கப் பு.தை.ய.ல் தொடர்பில் 1950 ஆண்டு முதன் முதலாக தகவல் வெளியாகியிருந்த போதிலும் எந்த ஒரு அ.ர.சாங்கமும் அதனைக் கண்.டு.கொ.ள்ளவில்லை.

தற்போது உலக சந்தையில் அதிக பெ.று.ம.தியான தங்கம் மற்றும் செப்பு இந்த பு.தை.யலில் உள்ளது. இதனை உரிய முறையில் அ.க.ழ்.வு நடவடிக்கையை மேற்கொண்டால் அதிக கடனில் சி.க்.கி த.வி.க்.கும் இலங்கையை மிகவும் சிறிய காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக உயர் மட்டத்திற்கு கொண்டு வர மு.டி.யும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.