தாயின் க.ள்ளக்காதலனால் 17 வயது சிறுமிக்கு அரங்கேறிய அவலம் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

414

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு 40 வயதான பெண்ணுக்கு 17 வயதில் ஒரு டீனேஜ் மகளும் ,10 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த பெ.ண்ணுக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதனால் அந்த தாயுடன் அவரின் டீனேஜ் மகள் தங்கி விட்டார் .அதன் பிறகு அந்த பெ.ண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 52 வயதான ஒரு நபருடன் க.ள்.ள காதல் ஏற்பட்டது.

இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து , ஜாலியாக இருந்து விட்டு போவார் .அப்போது அந்த நபர் அந்த வீட்டிலிருக்கும் 17 வயதான பெ.ண்ணை பார்த்து அவர் மீது ஆசை கொண்டார் .அதன் பிறகு அவரின் ஆசையை அந்த காதலியிடம் கூறினார்.


அதனால் அந்த பெண் அவரின் மகளிடம் அந்த க.ள்.ள காதலனின் ஆசைக்கு இணங்குமாறு வ.ற்.பு.று.த்தி,அந்த காதலனை போன் செ.ய்து வர சொல்லி விட்டு ,மகளை அவருடன் இருக்க சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால் அந்த பெ.ண்ணை கடந்த 2020ம் ஆண்டு இருமுறை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.தார்.இதைத் தொடர்ந்து, இந்த கொ.டூ.ர.மான கு.ற்.ற.த்தை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த பெ.ண்ணை வேறொரு இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாய் முயன்றார்.

பின்னர் அவர் மீண்டும் அ.டி.க்கடி தொல்லை கொடுக்கவே அந்த பெண் அங்குள்ள சைல்ட் ஹெல்ப்லைனுக்கு போன் செ.ய்து பு.கா.ர் கொடுத்தார் .அதன் பேரில் பொ.லிஸார் வழக்கு பதிந்து அந்த தாயையும் அவரின் க.ள்ள காதலனையும் கைது செய்தனர் .