திருமணமான 3 மாதத்தில் மா யமான புதுப் பெண் : அவரை தேடி வந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

342

புதுப்பெண்..

இந்தியாவில் தி ருமணமான 90 நா ட்களில் புதுப் பெ ண் கி ணற்றில் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார். கர்நாடக மாநிலத்தை சே ர்ந்தவர் மாதேஷ் (23). இ வருக்கும் த மிழகத்தின் ஈரோட்டை சே ர்ந்த சரஸ்வதி (20) எ ன்பவருக்கும் 3 மா தங்களுக்கு மு ன் பு தி ருமணம் ந டந்தது.

இ தைத் தொ டர்ந்து சரஸ்வதி க ணவருடன் அந்தியூர் அ ருகே குப்பாண்டபாளையம் ப குதியில் வா டகைக்கு வீ டு எ டுத்து வ சித்து வ ந்தார். மே லும் க ணவருடன் ஒ ரே மி ல்லில் வே லை செ ய்து வ ந்தார்.

இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.


சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வராமல் மா யமானார்.

இ தனால் சரஸ்வதியை மாதேஷ் ம ற்றும் உ றவினர்கள் ப ல்வேறு இ டங்களில் தே டி வ ந்துள் ளனர். அ வ ர் கி டைக்கவி ல்லை. இ தனால் அ தி ர் ச் சி ய டை ந் த மாதேஷ் நே ற் று மு ன்தினம் பொ லிஸ் நி லையத்தில் த ன து ம னைவி சரஸ்வதியை கா ண வி ல் லை எ ன்று பு கா ர் அ ளித்தார்.

அ த ன் பே ரி ல் பொ லி சா ர் ச ர ஸ் வ தி யை தே.டி வ ந் த ன ர். இ த ற் கி டை யே கி ண ற் றி ல் ஒ ரு பெ ண் ணி ன் ச ட ல ம் கி ட ப் ப தா க பொ லி சா ரு க் கு த க வ ல் கி டை த் த நி லை யி ல் அ தை வெ ளி யி ல் எ டு த் த ன ர்.

அ ந் த பெ ண் ச ர ஸ் வ தி எ ன் ப து ம், அ வ ர் கி ண ற் றி ல் கு தி த் து உ யி ரை மா ய் த் து க் கொ ண் டா ர் எ ன் ப து ம் தெ ரி ய வ ந் த து.