பளிங்கு ஒடம்ப பளிச்சென காட்டி திணற வைத்த கீர்த்தி ஷெட்டி!!

180

கீர்த்தி ஷெட்டி..

இவர் “வாரியர்” படம் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபலம் அடைந்தவர். இவர் முதன்முதலில் ஹாலிவுட் படமான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். பின்னர் தனது 17 வது வயதில் “உப்பன்னு” எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல ஓப்பனிங்கை கொடுத்ததோடு வசூலையும் வாரி தந்தது. மேலும் இந்த படமானது 100 கோடி அளவு வசூலை பெற்று இவருக்கு நல்ல ராசியானவர் என்ற பெயரை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட “வணங்கான்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். எனினும் தற்போது இந்த படப்பிடிப்பு நின்றுவிட்டது இதன் காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் படுகவர்ச்சியாக காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் இப்படியெல்லாம் கூட கவர்ச்சி காட்ட முடியுமா என்ற லெவலில் இவர்,

உடை அணிந்து பார்க்கும் பார்வையில் பலர் இதயம் பறிபோய் விட்டது என்று கூட கூறலாம். இதை பார்த்த ரசிகர்களை இதற்கு மேல் வேண்டாம் தாங்காது என்று கதறுவது போல செய்திகளை வெளியிட்டு வருவது அனைவரின் ஆச்சரியத்தையும் தூண்டியுள்ளது.