பாதையை கடக்க முற்பட்ட ஆசிரியை ப.ரி.தாபமாக ப.லி.யான சோ கம்!!

345

வத்தளையில்…

வத்தளையில் நேற்று (18.02.2021) இடம்பெற்ற வீதி வி.ப.த்.தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

வத்தளை நகரில் நேற்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோ.தி வி.ப.த்.து.க்.கு.ள்.ளாகியுள்ளார்.

சிலர் வெள்ளைக் கடவையின் ஊடாக பாதையை கடந்து சென்றதைத் தொடர்ந்து குறித்த ஆசிரியை, தி.டீ.ரென பாதைக்கு கு.று.க்கே எ.தி.ர்.பா.ரா.த விதமாக பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு வி.ப.த்.து.க்.குள்ளாகியுள்ளார்.


வி.ப.த்தில் உ.யி.ரி.ழ.ந்.த.வர் 48 வயதுடைய வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவில் கற்பித்து வந்த ஜெ.சசிகலா என்ற ஆசிரியயை எனத் தெரிய வந்துள்ளது.

ச.ம்.பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக வி.சா.ர.ணை.களை வத்தளை பொ.லி.ஸா.ர் முன்னெடுத்து வருகின்றனர்.