புத்தாண்டு பிறக்கும் போதே இலங்கையில் இடம்பெற்ற ப.டு.கொ.லைகள்!!

795

கொ.லை…….

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 3 கொ.லை ச.ம்.ப.வ.ங்கள் பதிவாகி உள்ளதாக பொ.லி.ஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற கொ.லை.கள் இரண்டும் த.வ.றா.ன உறவு காரணமாக இடம்பெற்ற கொ.லை.கள் என தெரியவந்துள்ளது. திஸ்ஸமஹாராம சந்தகிரிகம பிரதேசத்தில் 48 வயதுடைய பெ.ண் ஒருவர் தனது கா.த.லனின் தா.க்.கு.தலால் உ.யி.ரி.ழ.ந்துள்ளார்.

இதேவேளை, ஹிதோகம, ஹீனாபோவாகம பிரதேசத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் த.வ.றா.ன உறவு காரணமாக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளார். கு.றி.த்.த நபர் வெ.ட்.டி கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளார்.


உ.யி.ரி.ழ.ந்த நபர் தொடர்பில் இருந்த பெ.ண்.ணின் க.ணவரே அவரை வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்ளார். அத்துடன் பொத்துஹெர ரத்கல்ல பிரதேசத்தில் 64 வயதுடைய தனது தந்தையின் க.ழு.த்.தை நெ.றி.த்து 45 வயதுடைய மகன் கொ.லை செ.ய்.துள்ளார்.

ச.ம்.ப.வ.ங்கள் தொடர்பில் வி.சா.ர.ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.