பூட்டை உடைத்து ஒரு லட்சம் தி.ரு.டி.ய 17 வயது சிறுவன்! பின்னர் நடந்தது என்ன?

324

சிறுவன்………..

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க வந்தபோது நிறுவனத்தின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அ.தி.ர்.ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 33 ஆயிரம் கொ.ள்.ளை அ.டி.க்.கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த கொ.ள்.ளை ச.ம்.பவம் குறித்து இளந்திருமாறம் தாலுக்கா கா.வ.ல் நிலையதில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் வினாயகமுருகன் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து அப்பகுதியிலுள்ள சிசி டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளில் 17 வயது மதிக்க தக்க சிறுவன் நிறுவனத்தின் பூட்டை உ.டை.த்து பணத்தை கொ.ள்.ளை அ.டி.த்து சென்றது தெரியவந்தது.

மேலும் கொ.ள்.ளை.யி.ல் ஈடுபட்டது விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதால் போலீசார் இந்திரா நகரில் இருந்த சிறுவனை கை.து செய்து கொ.ள்.ளை அ.டி.த்த ப.ண.த்தை அவனிடமிருந்து மீட்டனர். கைது செ.ய்.ய.ப்பட்ட சி.றுவன் மீது பல தி.ரு.ட்.டு வ.ழ.க்.குகள் விழுப்புரத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


பணம் தி.ரு.டுபோன 24 மணி நேரத்திற்குள் கு.ற்.ற.வா.ளி.யை போ.லீ.சார் கை.து செ.ய்தனர்.