மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம் : அக்கா கணவரால் அரங்கேறிய கொ.டூரம்!!

432

நெல்லை…

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது மிட்டாதார் குளம். மிட்டாதார் குளத்தில் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் பிரிட்டோ பணி குமார். பிரிட்டோ பனி குமாரின் மனைவி மரிய சோபா.

இதே ஊரில் வசித்து வரும் டேவிட் ராஜா மரிய ஷோபாவின் சகோதரர். இவர் மீது பல வ.ழக்குகள் உள்ளது. ச.ம்.பவத்தன்று இவர் தனது அக்காள் மரிய சோபாவிடம் 30 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. 30 ஆயிரம் ரூபாயை தரமறுத்ததால் மரிய சோபாவின் சேலையை டேவிட் ராஜா எ.ரி.த்.ததாக கூறப்படுகிறது.

சேலையை எ.ரி.த்ததால் ஆ.த்.திரமடைந்த மரிய சோபாவின் கணவரும் டேவிட் ராஜாவின் மைத்துனருமான பிரிட்டோ பனிக்குமார் நேராக டேவிட் ராஜாவின் வீட்டுக்குச் சென்று நீ இருந்தால்,


தானே எங்களுக்கு பி.ர.ச்சனை எனக்கூறி அவரது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் அவரது கைகளையும் கால்களையும் கட்டி டேவிட் ராஜாவின் உடம்பில் மி.ன்.சாரத்தை பாய்ச்சி ஷாக் கொ.டுத்ததாகக் கூறப்படுகிறது.

மின்சார ஷாக் கொடுத்தும் டேவிட் ராஜா இறக்காததால் பின்னர் அருகிலிருந்த கேபிள் வயரை எடுத்து டேவிட் ராஜாவின் க.ழு.த்தை இ.று.க்கியுள்ளார்.

இதனால் டேவிட் ராஜா ச.ம்பவ இடத்திலேயே துடிதுடித்து ப.ரி.தா.பமாக இ.ற.ந்து போனதாக தெரிகிறது.

இதுகுறித்து ச.ம்பவம் அறிந்த திசையன்விளை போ.லீசார் வி.சா.ரணை செ.ய்து கொ.லைக் கு.ற்.ற.வாளியான பிரிட்டோ பனிக்குமாரை கைது செ.ய்துள்ளனர்.