மருமகளுக்கு தொ.ல்லை கொடுத்த இ ளைஞனை காட்டில் வைத்து வெ.ட்.டி கொ.ன்.ற மாமனார்! தமிழகத்தில் அ தி ர்ச்சி ச ம்பவம்!!

289

தமிழகத்தில்…

தமிழகத்தில் மருமகளுக்கு தொ.ல்.லை கொ.டு.த்து வந்ததோடு அவரை வெ.ட்.டி.ய இ ளைஞனை கொ.லை செ.ய்.த மாமனாரின் செ.ய.ல் ப.ரப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

தூத்துக்குடியின் மேலபனைக்குளத்தை சேர்ந்தவர் ஜெபராஜ்.
இவர் மனைவி ஜிதாவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த யோவான் என்ற இ ளைஞர் கி.ண்.டல் செ ய் ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏ ற் பட்ட த.க.ரா.றி.ல் யோவான், அஜிதாவை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டிவி.ட்டு சி.றை.க்.கு செ.ன்.றிருக்கிறார்.


இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஜா.மீ.னில் வெளியே வந்த யோவான், அஜிதாவின் குடும்பத்தினரை வ.ழ.க்.கை வா.பஸ் பெறும்படி மி.ர.ட்.டி.ய.தாக கூறப்படுகிறது.

இதனால் ஆ.த்.தி.ரம.டை.ந்த அஜிதாவின் மாமனார் செல்லத்துரை, அங்குள்ள காட்டுப்பகுதியில் யோவானை வெ.ட்.டி.ப்ப.டு.கொ.லை செ.ய்.தா.ர்.

மேலும் அஜிதாவை யோவான் அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி.ய அதே இடத்தில் யோவனின் வலது கை.யை து.ண்.டி.த்.து எ.டு.த்துவ.ந்து போட்டுவிட்டு த.ப்.பிச்சென்.றுள்ளார்.

இதையடுத்து பொ.லி.சா.ர் த.லைம.றைவாக உள்ள செல்லத்துரையை வ.லைவீ.சி தே.டி வருகின்றனர்.