யுவதியின் ச.ட.ல.த்தை பயணப்பையில் கொ ண்டு வந்து கைவிட்டு சென்ற ச.ந்தே.கநபர் த.ற்.கொ.லை!!

627

கொழும்பு டாம் வீதி பகுதியில்…

பெ.ண்.ணொ.ருவரின் ச.ட.ல.த்.தை ப.யணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற ச.ந்.தே.க.நபர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.தாக தெரியவருகிறது.

ச.ந்தே.கநப.ரான புத்தள பொ.லி.ஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டரே படல்கும்புர பகுதியிலிருந்து ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்பட்டு.ள்ளார் என பொ.லி.ஸ் ஊ.டக பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 52 வயதுடைய குறித்த ச.ந்.தே.கந.பர் வி.ஷ.ம் ப.ரு.கி உ.யி.ரி.ழ.ந்.துள்.ளதாக பொ.லி.ஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தகவல் வெளியிட்டுள்ளார்.


இதேவேளை கொ.லை செ.ய்.ய.ப்பட்டு ப.ய.ணப்.பையிலிருந்து ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்பட்ட பெ.ண் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது க.ண்.டறியப்பட்டிருந்தது.

மேலும் ச.ட.லமா.னது ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கை.வி.ட்டு செ.ல்.லப்ப.ட்டு.ள்ளமை சிசிடிவி காணொளியின் மூலம் க.ண்.டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.