ராணுவ வீரரொருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை!!

423

ராணுவ வீரரொருவர்……..

மோதர பகுதியில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த நசிப்பாய்.

ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் 22 வயதான நொச்சியாகமம் பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.