வங்கிக்கு பணம் செலுத்த சென்ற பெண்ணுக்கு வனப்பகுதியில் நடந்த விபரீதம்!!

463

பெரம்பலூர்…

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகேயுள்ள அ.மேட்டூர், காந்தி நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்.

இவரது மனைவி புஷ்பா(43). கடந்த 7-ம் தேதி தேதி காலையில் அரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், புஷ்பாவின் அம்மா பெருமாயி(64) கடந்த 9-ஆம் தேதி அரும்பாவூர் காவல் நிலையத்தில் தன் மகளை கா.ணவில்லை என்று பு.கார் கொடுத்தார். இது குறித்து வ.ழக்கு பதிவு செ.ய்த போ.லீசார் புஷ்பாவை தேடி வந்தனர்.


இந்நிலையில் நேற்று மதியம் அன்னமங்கலம் வனப்பகுதியில், அ.ழுகிய நிலையில் பெண் ச.டலம் கிடப்பதாக ஆடுமேய்க்க சென்றவர்கள் கொ.டுத்த தகவலின் பேரில் அரும்பாவூர் போ.லீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வி.சாரணை ந.டத்தினர்.

மேலும் இ.றந்த ச.டலம் காணாமல் போன புஷ்பாவாக இருக்கலாம் என்ற கோணத்தில் வி.சாரணை நடத்திய போ.லீசார், அவரது உறவினர்களை நேரில் வரவழைத்து அடையாளம் காட்ட செ.ய்தனர்.

புஷ்பா அணிந்திருந்த உடைகள் மற்றும் அங்க அடையாளங்களை கொண்டு இ.ற.ந்து ச.டலமாக கி.டப்பவர் புஷ்பாதான் என்பது உறுதியானது. இதனையடுத்து அவரது உ.டலை கைப்பற்றிய போ.லீசார், அரும்பாவூர் சென்ற புஷ்பா ஏன் அன்னமங்கலம் வனப்பகுதிக்கு வந்தார்.

அவரை யாராவது அழைத்து வந்து, வங்கியில் செலுத்த எடுத்து வந்த ரொக்கப் பணம் ரூ.32 ஆயிரத்தை அபகரித்துக்கொண்டு, கொ.லை செ.ய்து வி.ட்டு சென்றார்களா இல்லை அவர் இ.ற.ப்பிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தீ.விர வி.சாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.