வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவன்.. கண் கலங்கும் மனைவி… விமான நிலையத்தில் பாசப் போ ரா ட்டம்…!

969

கணவர் பாசத்துக்கு…………

கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருசன் என்பது பழமொழி. அதிலும் தமிழ்ப் பெண்களின் கணவர் பாசத்துக்கு அளவு கிடையாது.

இதற்கு வேடிக்கையாக கதை ஒன்றும் சொல்வார்கள். பொதுவாக கிராமப் பகுதிகளில் கணவரின் பெயரைக் கூட மனைவி சொல்வதில்லை. ஒருமுறை கணக்கு எடுக்க வந்த அதிகாரி கணவர் பெயரைக் கேட்க, கொண்டையில் வைக்கிறது.. கோயிலில் அடிக்குரது என சொன்னாள் பெண் ஒருத்தி. அதிகாரி குழம்பிப் போக, பக்கத்து வீட்டு பெண்மணி பூமணி தான் அவள் வீட்டுக்காரர் பெயர் என்று சொன்னதாக சொல்வார்கள்..

அந்த அளவுக்கு தமிழ்ப் பெண்களுக்கு கணவர் மீது பாசம் அதிகம். இங்கும் அப்படித்தான். தன்னைத் தொட்டு தாலிக் கட்டிய கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல அவரை குடும்பத்தோடு வழியனுப்ப வந்தார் மனைவி.


ஆனால் அவரால் மற்றவர்கள் போல் சகஜமாக இருக்க முடியவில்லை. அவர் உடைந்து ஆளாகிறார். அதைப் பார்த்த கணவரும் ஆளாகிறார். விமான நிலையத்தில் அவர்கள் நின்ற பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதே போலத்தான் பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள்…

வீடீயோவைப் பாருங்கள்…உங்கள் வாழ்விலும் கூட இப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்திருக்கலாம்