3 பச்சிளம் கு.ழந்தைகளுக்கு தாய் செய்த பதபதைக்கும் செயல் : தமிழகத்தை சோ.க.த்தில் ஆ.ழ்த்திய ச.ம்பவம்!!

529

தமிழகம்…

தமிழகத்தில் 3 கு.ழ.ந்.தைகளை கொ.லை செ.ய்.து தானும் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்.பவம் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டம் வேலூரில், தெற்கு கா.வல் நிலைய எல்லைக்குட்பட்ட சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தினேஷ் குமார்-ஜீவிதா தம்பதியர்.

இவர்களுக்கு 7 வயதில் அக்சயா என்ற பெ.ண் கு.ழ.ந்.தையும், 5 வயதில் நந்தகுமார் என்ற ஆண் கு.ழ.ந்தை மற்றும் ஆறு மாத கை.க்.கு.ழந்தை என 3 கு.ழ.ந்தைகள் உள்ளனர்.


தினேஷ்குமார் தினமும் ம.து கு.டி.த்துவிட்டு ஜீவிதாவிடம் த.கராறு செ.ய்து வந்துள்ளார். தொடர் பி.ர.ச்சனை காரணமாக ஜீவிதா கோ.பி.த்துக்கொண்டு தாய் வீட்டில் இருந்து வந்த நிலையில், செப்டம்பர் 22-ஆம் திகதி சலவன்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜீவிதாவின் தம்பி ஜெகதீஷ் வியாழக்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொ.ண்டுள்ளார்.

பலமுறை தொடர்பு கொண்டும் ஜீவிதா அழைப்பை எடுக்காததால் ச.ந்.தேகம் அ.டைந்த ஜெகதீஷ் ஜீவிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் தாள்பாள் உள்ளே போடப்பட்டிருந்த நிலையில் நீண்ட நேரம் கதவை தட்டியும் ஜீவிதா வெளியே வராமல் இருந்துள்ளார்.

அ.ச்சமடைந்த ஜெகதீஷ் பக்கத்து வீட்டாரின் உதவியோடு தா.ழ்ப்பாலை உ.டை.த்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். உள்ளே சென்று பார்த்ததில் தீபிகா தனது 3 கு.ழ.ந்தைகளையும் கொ.லை செ.ய்.துவிட்டு தானும் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளார்.

இதுகுறித்து த.கவலறிந்த தெற்கு கா.வல் நிலைய பொ.லிஸார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து உ.டலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்காக வேலூர் அ.ரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ச.ம்பவ இடத்தில் வேலூர் மா.வட்ட உதவி கா.வல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வி.சாரணை மேற்கொண்டார்.

பொ.லிஸாரின் முதற்கட்ட வி.சாரணையில் கு.டு.ம்.ப.த்தகராறு காரணமாக ம.ன உ.ளை.ச்சலில் இருந்து வந்த ஜீவிதா தனது 3 கு.ழ.ந்தைகளையும் துணியால் க.ழு.த்தை இறுக்கிக் கொ.ன்.றுவிட்டு தானும் தூ.க்.கி.லிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளது தெரியவந்துள்ளது.

3 கு.ழ.ந்தைகளை கொ.லை, செ.ய்.துவிட்டு தாயும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் வேலூரில் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.