32 ஆண்டுகளாக நபர் ஒருவரை தே டி தே டி ப ழி வா ங்கும் நல்ல பா ம்பு! உ யிர் ப யத்தில் ஓடி ஒளிந்து தவிக்கும் ப ரிதாபம்!!

658

ஆந்திராவில்…..

ஆந்திராவில் கடந்த 32 ஆண்டுகளில் 74 முறை ந ல் ல பா ம் பு ஒ ன் று ஒருவரை க டி த் துள் ள  ச ம் ப வம் ஆ ச் சரி யத் தையும், ஒரு பக்கம் அ தி ர் ச்சி யை யும் ஏ ற்ப டுத் தியுள்ளது.

ஆந்திரா மா நி ல த்தின் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவர் 5-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது முதல் முறையாக நல்ல பாம்பு க டி த் து ள்ளது. அ த ன் பின் அ டு த் தடுத்த ஆண்டுகள் என தொடர்ந்து 32 ஆண்டுகளில் 72 முறை பா ம் பு இ வ ரை காரணமே இ ன் றி க டி த் து வ ரு கிறதாம்.

பா ம் பு தொ ட ர் ந்து அ டு த்தடு த்து  க டிக் கிற து என்று இவர், சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்கு செ ன் று ள் ளார். அங்கும் அந்த பா ம் பு தே டி  வ ந் து க டித் து ள் ள து.

இந்த முறை அ மா வாசை தினத்தன்று பாம்பு அவர் வீட்டின் முன்னால் நின்றுள்ளது, இதைக் கண்டு அ தி ர் ந்து போ ன அ வ ர் வீ ட் டின் உ ள் ளே ஓ டி செ ன்று  ஒ ளி ந் து கொ ண் டு ள்ளார்.


 பா ம் பு  எ த ற் காக இப்படி அவரை தேடி வந்து ப ழிவா ங் கு கிற து என்பது தெரியவில்லையாம், இது குறி த் து அவர் கூறுகையில், பா ம் புகள் மீ தா ன அ ச் ச த் தால் நான் வீட்டை விட்டு எ ங் கு மே செ ல் வ தி ல்லை .

வி வ சா யி யா ன எ ன க்கு ஆ ண் டு தோ றும் ம ரு த் து வச் செ ல வாக 50 ஆயிரம் ரூபாயை செ ல வி ட மி க வும் க டி ன மா க இ ருக் கிறது என்று வே த னை யு டன்  கூ றி யு ள்ளா ர்.

இ து கு றித் து பா ம் பு பி டி க் கும்  தொ ழி ல் செ ய் யு ம் ர கு ராம் கூ று கை யில் பா ம் பு க ளு க் கு ஞா ப கச் சக்தி என்பது கி டை யாது. அது எப்படி ஒ ரு வ ரை காரணமே இ ல் லா மல் தே டி வந்து க டி க் கும் என்று கே ள் வி எ ழு ப் பி யுள்ளார்.