ஆற்றில் குளித்த போது நடந்த வி.பரீதம்! இ.ள.ம்.பெ.ண்ணை காப்பாற்றிவிட்டு உ.யி.ரை விட்ட 17 வயது மாணவன்!!

413

நிஷாரஹீப்……..

எ.தி.ர்.பாராதவிதமாக நீரில் மூ.ழ்.கி தத்தளித்து கொண்டிருந்த இ.ள.ம் பெ.ண்.ணை கா.ப்.பா.ற்ற சென்ற மாணவன் ஒருவர் ப.ரி.தாப.மாக ப.லி.யா.ன ச.ம்.பவம் க.டு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதாநகர் பகுதியில் வசித்து வரும் முகமது ரஃபி என்பவரது மகன் நிஷாரஹீப் (17). இவர், அ.ர.சு மே.ல்.நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நிஷாரஹீப் நண்பர்களுடன் அலங்கியம் சீத்தகாடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது இவரின் அருகே கு.ளி.த்துக் கொண்டிருந்த பெண், எதிர்பாராதவிதமாக நீ.ரி.ல் மூ.ழ்.கி தத்தளித்து கொண்டிருந்தார்.


அதைக் கண்ட நிஷாரஹீப், நீ.ரி.ல் மூ.ழ்.கி அந்தப் பெ.ண்.ணை மேலே தூ.க்.கி விட்டு அவரின் உ.யி.ரை காப்.பா.ற்.றினார். அதே சமயத்தில் அவருடைய கால்கள் சேற்றுப் பகுதியில் மாட்டிக்கொண்ட கால்களை எடுக்க முயற்சித்தபோது நீ.ரி.ல் மூ.ழ்.கி மா.ய.மா.னார். இதனால் அ.தி.ர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தாராபுரம் தீ.ய.ணை.ப்பு நிலையத்திற்கு தகவல் வ.ழ.ங்கியுள்ளனர்.

ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்து வந்த தீ.ய.ணை.ப்பு வீ.ர.ர்கள் ஆ.ற்.றில் இ.ற.ங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் மாணவர் நிஷாரஹீப் உ.யி.ரி.ழந்த நிலையில் ச.ட.லமாக மீ.ட்க.ப்பட்டார். இந்த ச.ம்.பவம் அனைவரையும் அ.தி.ர்.ச்.சி.க்குள்ளாக்கியுள்ளது.