Monday, March 18, 2024

இந்திய செய்திகள்

மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சோகம்… இந்தியர்களும் வெளிநாடுகளில் தொடரும் அவலம்!!

0
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது...

தனியா இருந்த முதலாளி அம்மா… 19 வயது வேலைகாரன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோட்டம்!

0
யாரை தான் நம்புவதோ? என்கிற பாடல் உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் நகைக்காக கூட கொலைகளை சர்வ...

இளம்பெண்ணுடன் பழகியவர்களே கொலை செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை...

காதலிக்கு எஸ்.ஐ டிரெஸ் போட்டு மாமூல் வேட்டை.. கோடிகளில் வசூல் செய்த காதல் ஜோடி!!

0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 45 வயதான ஹனுமந்த் ரமேஷ். சி.ஆர்.பி.எப் போலிஸ் அதிகாரியான இவர் ஒழுங்கீனம் காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்தஊரான பெந்துர்த்திக்கு சென்ற ரமேஷ் அப்பகுதியை...

காதலை கைவிட மறுத்த 11ம் வகுப்பு மாணவி.. ஏரியில் மூழ்கடித்து கொலை! நாடகமாடிய பெற்றோர் சிக்கியது எப்படி?

0
ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி...

புருஷனை பிரிஞ்சு வந்துட்டோம்னு கொஞ்சம் கூட கவலை இல்லாமல் யார் கூட பேசுற.. ஆத்திரத்தில் அக்காவை கொலை செய்த...

0
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். ஆலங்குளம்...

சொந்தக்கார பையனே பாலியல் தொல்லை தந்தான்… பிரபல சீரியல் நடிகை அதிர்ச்சி பேட்டி!!

0
90 சதவிகித பெண் குழந்தைகள் தாங்கள் வளர்வதற்குள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், பள்ளி ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர் என்று பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ‘என்னோட சொந்தக்கார பையனே சின்ன வயசுல என்னைப் பாலியல் ரீதியாக...

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்… கணவரே கொலை செய்தது அம்பலம்!!

0
ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது. மனைவியைக் கொலைச் செய்து விட்டு,...

10 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த தம்பி.. ஆத்திரத்தில் பெண்ணை தீர்த்துக்கட்டிய அக்கா!!

0
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், நயம்புத்தூர் பகுதியில் வசிப்பவர் ஜெயபால். இவரது மனைவி காளியம்மாள். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் ஜெயபால் உயிரிழந்தார். இதையடுத்து, தனியாக...

தடுப்பூசி போட்டும் இளம்பெண் பரிதாப மரணம்.. கதறும் பெற்றோர்!!

0
தெருநாய் ஒன்று கடித்ததில், உடனே மருத்துவமனைக்கு சென்று முறையாக தடுப்பூசிகள் அனைத்தையும் போட்ட நிலையிலும் 21 வயதேயான சிருஷ்டி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்...