ஓய்வு பெற்ற அரச ஊழியர் : மருமகன் செய்த கொடூர செயல்!!

235

சிவதாணு…

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தாரரை க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவதாணு என்பவர் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தற்போது கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் இவருடன் இவரது தங்கை மகன் விக்னேஸ்வரராமும் வசித்து வருகிறார். ஆனால் விக்னேஸ்வரராமற்கு கடந்த 10 ஆண்டுகளாக ம.னநிலை சரியில்லாமல் இருந்து வருகிறது.


இந்நிலையில் ம.னநலம் பா.திக்கப்பட்ட தனது மருமகனான விக்னேஸ்வரராமை சிவதாணு பராமரித்து வந்த நிலையில் இன்று விக்னேஸ்வரராம் செலவுக்கு பணம் கேட்டு சிவதாணுவை தொந்தரவு செ.ய்துள்ளார்.

ஆனால் சிவதாணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆ.த்.திரமடைந்த விக்னேஸ்வரராம் தனது மாமாவின் க.ழுத்தை நெரித்தும் காலால் சிவதாணுவை மிதித்தும் கொ.லை செ.ய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விக்னேஸ்வரராம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் ச.ம்பவம் பற்றி தகவல் கிடைத்த கோட்டார் போ.லீசார் விரைந்து சென்று சிவதாணுவின் உ.டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு விசாரணையை மேற்கொண்ட போலீசார் கொ.லை செ.ய்து விட்டு தப்பி ஓடிய விக்னேஸ்வரராமை கொ.லை நடந்த ஒரு மணி நேரத்தில் கை.து செ.ய்து விசாரித்து வருகின்றனர்.