கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு!! : கதறும் 10 மாத கு.ழந்தை: த.ப்பியோடிய கணவர்!!

339

லலிதா..

தமிழகத்தில் 10 மாத கு.ழ.ந்தையை தவிக்கவிட்டு கர்ப்பிணி தாய் ஒருவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டுள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஓகளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி லலிதா (24). இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் கு.ழ.ந்தை உள்ளது. தற்போது லலிதா 2 மாத க.ர்.ப்பிணியாக இருந்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி அன்று அருண்குமார் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை அருண்குமாரின் உறவினர் ஜெயந்தி என்பவர் லலிதாவை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்பொழுது கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், வெகுநேரம் தட்டிப் பார்த்தும் திறக்காததால், அருண்குமார் கதவை உடைத்துப் பார்த்துள்ளார்.

அப்போது ம.னை.வி தூ.க்.கி.ட்.டு ச.ட.லமாக தொ.ங்.கியதைப் பார்த்து அருண்குமார் த.ப்.பி.யோ.டியுள்ளார்.

பின்பு பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ச.ட.லத்தை பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்ததோடு, த.ப்.பியோடிய அருணை பொ.லி.சார் தேடி வருகின்றனர்.