கா தலை கைவி ட்ட பெ ண் ணுக்கு கா தலனால் ஏற்பட்ட கொ.டூ.ர ச.ம்.பவம்..!

530

காதலை கைவிட்ட பெண்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும் அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவனும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரங்கசாமி வேறு ச.மூ.க.ம் என்பதால், சரஸ்வதிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சரஸ்வதி அவரது வீட்டின் பி.ன்புறம் ம.ர்.ம.மா.ன மு.றை.யில் உ.யி.ரி.ழந்.து கி.ட.ந்.து.ள்ளார்.

அ வர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.ய.ப்.ட்டிருப்பது பி.ரே.த.ப் ப.ரி.சோ.த.னை.யில் தெ.ரி.யவந்தது. ரங்கசாமி த.லை.ம.றை.வாக இருந்ததால், அவனை போ.லீ.சா.ர் தீ.வி.ர.மா.க.த் தே.டி வந்தனர். 2 வார தே.ட.லு.க்குப் பின் தனது கூ.ட்.டா.ளிகள் இருவருடன் ரங்கசாமி ஆந்திர மாநில எல்லையில் ப.து.ங்.கி இ.ருந்.தது க.ண்.டு.பிடிக்.கப்பட்டது.


ரங்கசாமி அவனது நண்பர்கள் ரவீந்திரன் மற்றும் 17 வயது சி.று.வன் ஆகிய 3 பேரையும் கை.து செ.ய்.த.னர் போ.லீ.சார். சரஸ்வதிக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்த ரங்கசாமி, சம்பவத்தன்று நள்ளிரவு சரஸ்வதிக்குப் போன் செ.ய்.துள்.ளான்.

தாங்கள் இருவரும் எ.டு.த்.துக் கொ.ண்.ட ப.ட.ங்.களை வெளியிட்டு வி.டு.வேன் என மி.ர.ட்டி சரஸ்வதியை தனி.யே வரவழைத்த ரங்கசாமியிடம், படங்களை வெளியிட வேண்டாம் என கெ.ஞ்.சி.யுள்.ளார் சரஸ்வதி.

அதற்கு ம.று.ப்.பு தெரிவித்த அவன், இப்போதே தன்னுடன் வரவேண்டும் என மி.ர.ட்.டி இருக்கிறான். சரஸ்வதி மு.டி.ய.வே மு.டி.யாது என ம.று.த்த.தாக கூறப்படும் நிலையில், எனக்குக் கி.டை.க்காத நீ வேறு யாருக்கும் கி.டை.க்கக் கூடாது என்று கூறி,

அவரது து.ப்.பா.ட்டா.வைக் கொ.ண்.டே க.ழு.த்.தை நெ.ரி.த்.து.க் கொ.ன்.றி.ரு.ப்ப.தா.க போ.லீ.சார் கூ.று.கி.ன்றனர். பின்னர் சரஸ்வதியின் உ.ட.லை தூ.க்.கி வ.ந்.து அவரது வீ.ட்.டுக்குப் பி.ன்பு.றம் வீ.சி.வி.ட்டு த.ப்.பிச் செ.ன்.றுள்ளான் ரங்கசாமி.

18 வயதே ஆன சரஸ்வதிக்கு இன்னும் ஓரிரண்டு ஆண்டுகள் சென்ற பின் ந.ல்.லதொரு வரன் பார்த்து திருமணம் செ.ய்.து வை.க்.கலாம் என்ற கனவில் இருந்த அவரது பெற்றோர், காதல் வி.வ.கா.ரம் தெ.ரி.ய.வந்.ததா.ல்தான் அவசர அவசரமாக தி.ரு.மணத்துக்கு ஏற்பாடு செ.ய்.து.ள்.ளனர். தற்போது சரஸ்வதியின் பி.ரி.வை தா.ங்.கி.க் கொ.ள்.ள மு.டி.யாமல் அவர்கள் க.ண்.ணீருடன் த.வி.த்து வ.ரு.கின்றனர்.