Tuesday, March 19, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இந்தோனேசியா... இந்தோனேசியா கடற்ப.டைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலை காணவில்லை என அந்நாட்டு இ.ரா.ணுவம் அறிவித்துள்ளது. பாலி தீவுக்கு அருகில் கப்பல் மா.ய.மானதாகவும், அதில் 53 பேர் இருந்ததாகவும் இந்தோனேசிய இ.ரா.ணுவம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை இந்தோனேசிய இ.ரா.ணு.வத்திற்கு சொந்தமான கே.ஆர்.ஐ.நங்கலா 402 என்ற நீர்மூழ்கி கப்பல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொ.ண்.டிருந்தது. அப்போது நீர்மூழ்கி கப்பலிருந்து திட்டமிடப்பட்ட ரிப்போர்டிங் அழைப்பு வி.டு.க்கவில்லை என இ.ரா.ணுவ தளபதி Hadi Tjahjanto கூறினார். பாலிக்கு வடக்கே சுமார் 60 மைல் நீரில் நீர்மூழ்கி...
தமிழகத்தில்... வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இ ளைஞர் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். தமிழகத்தின் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ரெதீஷ் (30) உள்பட 2 மகன்கள் இருந்தனர். ராஜனும் அவரது மனைவியும் ஏற்கனவே இ.ற.ந்.து விட்டனர். இதனால், மகன்கள் இருவரும் ராஜனின் தங்கை ரோசியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். அவர்களில் ரெதீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர், ரோசியின் பக்கத்து...
இளைஞர்கள்... திருப்பூரில் போட்டி போட்டுக்கொ.ண்.டு அ.திவே.க.மாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், க.ட்.டுப்.பா.ட்டை இ.ழ.ந்.து வி.ப.த்.து.க்.கு.ள்.ளான ப.தப.தைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெ.ளி.யாகியுள்ளன. முதலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விஸ்வாவும், சதீஷூம் நண்பர்களுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களில் போட்டிப்போட்டிக் கொ.ண்.டு அதிவேகமாக வந்தனர். அவர்கள் விஜயாபுரம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இ.ழ.ந்த பைக்குகள் பெட்ரோல் பங்க் முன் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை மீது ப.ல.மா.க மோ.தி.ன. விளம்பர பலகையில் மோ.தி.ய...
சிறுவன்... சிறுவன் காதில் சி.க்.கி.ய விளையாட்டு து.ப்.பா.க்.கி கு.ண்.டை கோவை அ.ரசு ம.ரு.த்துவ.ம.னை ம.ரு.த்துவர்கள் வெற்றிகரமாக வெ.ளியே.ற்றினர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பெ.ண் கா.வ.லரின் மகன் கிஷோர். இவர் தற்போது 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கிஷோர், திரைப்படங்களைப் பார்த்து அதில் வருவது போல, பொம்மை து.ப்.பா.க்.கியை வைத்து த.ன.க்குத்தானே தன் தலையில் வி.ளை.யா.ட்டுத் த.ன.மாகச் சு.ட்.டு வி.ளை.யா.டிக் கொ.ண்.டி.ரு.ந்தான். அப்போது அந்த பொ.ம்மை து.ப்.பா.க்.கி.யி.ன் கு.ண்.டு த.வ.று.த.லா.க.ச்...
தமிழகத்தில்... தமிழகத்தில் 70 வயது மூதாட்டியை வ.ன்.கொ.டு.மை செ.ய்.து கொ..லை செ.ய்.த இ.ளை.ஞனின் செ யல் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 8ஆம் திகதி அ.டை.யாளம் தெ ரியாத, 70 வயது ம.தி.க்.கத்தக்க மூ.தாட்டி ப.டு.கா.ய.ங்.க.ளு.டன் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டார். இந்த ச.ம்.பவம் குறித்து வ.ழ.க்.குப்.ப.தி.வு செ.ய்.த பொ.லி.சா.ர் உ.யி.ரி.ழ.ந்.த மூ.தா.ட்டி யார் என்றும், எ த ற்காக கொ.லை செ.ய்.யப்.ப.ட்டார் எனவும்...
தமிழகத்தில்... தமிழகத்தில் மனைவி தன்னுடைய பழைய காதலனை மறக்காததால், அ.வரை கொ..லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.படுத்தியுள்ளது. தென் காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. 20 வயதான இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கண்ணனுக்கு இது 2-வது திருமணம், முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கஸ்தூரியை அவர் திருமணம் செய்துள்ளார்....
இந்தியாவில்... இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் இ.ற.ந்.து கி.ட.ந்த நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தார் அங்கிருந்து த.ப்.பி ஓ.டியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் மோகதிபூர் கிராமத்தை சேர்ந்த அமீத் வர்மா. இவருக்கும் அர்ச்சனா என்ற பெ.ண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா பெற்றோருக்கு போன் செய்த வர்மா உங்கள் மகள் த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டார் என கூறியிருக்கிறார். இதனால் ப.த.றிய பெற்றோர் உடனடியாக மகளை காண வந்த...
இன்றைய ராசிபலன்............... மேஷம் மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்....
திண்டிவனம்.......... திண்டிவனம் அடுத்த செண்டூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சி.று.மி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய், தந்தை இருவருமே இ.ற.ந்.து.விட்ட நிலையில் அதே ஊரில் வசிக்கும் அத்தை பாக்யலட்சுமி வீட்டில் தங்கி வந்துள்ளார். அங்கிருந்தபடியே சி.று.மி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில்தான், அச்சிறுமிக்கு கொ.டூ.ர ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது. பாக்யலட்சுமியின் மகன் சிவாவிற்கு திருமணமாகி ஏழு மாதங்களே ஆன நிலையில் தனது வீட்டில் தங்கியிருந்த 14...
எடப்பாடி பழனிசாமி........... தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.டீ.ரெ.ன ம.ரு.த்.துவம.னை.யில் அ.னு.ம.திக்கப்பட்டுள்ளது அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் சென்னை எம்ஜிஎம் ம.ரு.த்துவமனையில் சி.கி.ச்.சை.க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கு.ட.ல் இ.ற.க்க (ஹெர்னியா) அ.று.வை சி.கி.ச்.சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி மூன்று நாட்கள் ம.ரு.த்துவமனையில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகின்றது. அ.று.வை சி.கி.ச்.சைக்கு முன்னதாக முதலமைச்சருக்கு எ.டு.க்கப்பட்ட ப.ரி.சோ.த.னையில் கொ.ரோ.னா தொ.ற்.று இல்லை என்பது தெரியவந்துள்ளது.