குளியலறையில் கொ.ன்.று பு.தை.க்கப்பட்ட கணவரை பி ரிந்து வாழ்ந்த ஆசிரியை : நடந்தது என்ன?

296

தமிழகத்தில்..

தமிழகத்தில் யோகா ஆசிரியை ஒருவர் வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் கொ.ன்.று பு.தை.க்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அ.தி.ர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை வி.வா.கரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஹரிகிருஷ்ணனின் மகளுக்கு யோகா கற்று தந்தார்.


தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அ.டிக்க.டி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மா.ய.மானார்.

இது குறித்து அவரின் தந்தை கண்ணையா பொலிசில் பு.கா.ர் அளித்துள்ளார். பு.கா.ரி.ன் பேரில் வ.ழக்குப்ப.திவு செ.ய்த கா.வல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வ.ழ.க்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

மேலும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது மகளை கொ..லை செ.ய்.து இ.ருக்கலாம் எனவும் கண்ணையா மனு அளித்தார். இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கா.வல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உ.ட.லை கை.ப்.ப.ற்றினர்.

வீட்டில் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதிவைத்த கடிதமும் எடுக்கப்பட்டது.அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொ.லை செ.ய்.து குளியலறையில் பு.தை.த்து இ.ரு.ப்பதாகவும் இது அனைத்தும் தானே செ.ய்ததாகவும்,

தனது சா.வு.க்.கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொ.லை செ.ய்.த கு.ற்.ற.த்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே த.ண்.டனையை கொ.டு.த்துக் கொ.ண்.டதாகவும் எழுதியிருந்தார்.

சித்ராதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவர்களுக்குள் ந.ட.த்தை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கை.க.ல.ப்.பு நடந்துள்ளது. அந்த ஆ.த்.திரத்தில் ஹரி கிருஷ்ணன் அவரை அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.து தெ.ரியவந்துள்ளது.

இதற்கிடையே கா.வ.ல்துறையினரின் அ.ல.ட்சியப் போ.க்கினால், தனது மகள் உ.யி.ர் ப.லி.யாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை கு.ற்.றம்சா.ட்டியுள்ளார்.