சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொரோனா மையமாக அமைக்க ஏற்பாடு..!

295

சென்னையில்….

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கொ.ரோ.னா மையமாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

கொ.ரோனா தொ.ற்.று தீ.விரமாக ப ரவி வருவதால் ம.ருத்.துவம.னைகள் நிரம்பி வருகின்றன. இதனால் சென்னை மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதிகளில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சி.கி.ச்சை மையங்கள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட 10 கல்லூரிகள் கொ.ரோனா சி.கிச்சை மையமாக செயல்படுவதாகவும்,20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சி.கி.ச்சை மையமாக மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அவற்றில் முதல்கட்டமாக 5 ஆயிரம் படுக்கைகளை அமைக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.