தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோ : இசையமைப்பாளர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!!

425

சென்னை….

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 28வயது பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு தேவாலயத்திற்கு செல்லும் போது கானா பாடல் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி சபேஷ் தனக்கு பா.லி.ய.ல் தொ.ந்.தரவு கொ.டுத்து வந்ததாகவும், அதன் பிறகு சபேஷ் தன் மீது ச.ந்.தேகப்பட்டு தினம் தொ.ந்.தரவு கொடுத்து வருவதாகவும், அடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நாளுக்கு நாள் சபேஷ் சாலமன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பா.லி.ய.ல் தொ.ந்.தரவு கொ.டுக்க ஆரம்பித்ததால் சபேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக பா.தி.க்.கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சபேஷை பிரிந்து சென்றதால் தன்னுடன் தனியாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என கூறி தொடர்ந்து பா.லி.ய.ல் தொ.ந்.தரவு கொ.டு.த்ததாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்த பி.ர.ச்சனை தொடர்பாக அவரது தந்தை செல்வகுமாரிடம் பு.கா.ர் தெரிவித்த போதும் மகனுக்கு உ.ட.ந்தையாக செல்வகுமார் செயல்பட்டு, தன்னை மி.ர.ட்.டி.யதாக பு.கார் கூறியுள்ளார்.

மேலும் சபேஷ் சாலமன் நடத்தும் யூடியூப் சேனலில் தன்னுடைய ஆ.பா.ச.மான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டதாகவும், மேலும் தனக்கு கொ.லை மி.ர.ட்டல் வி.டு.த்ததாகவும் பு.காரில் தெரிவித்துள்ளார்.

மேலும் சபேஷ் சாலமன் இசையமைப்பாளர் என்பதால் கானா பாட்டு பாடியே தனக்கு கொ.லை மி.ர.ட்டல் விடுவதாக பா.தி.க்கப்பட்ட பெ.ண் ஆடியோ ஆ.தா.ரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

தனக்கு பா.லி.ய.ல் ரீ.தியாக தொ.ந்தரவு கொ.டுக்கும் யூடியூபரும் இசையமைப்பாளருமான சபேஷ் சாலமன் மற்றும் அவரது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு பு.கா.ர் மனுவில் கே.ட்.டுக்கொண்டுள்ளார். இந்த பு.கார் தொடர்பாக வழக்கு பதிவு செ.ய்.துள்ள போலீசார் சபேஷிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.