பாடசாலையில் தி.டீ.ர் சு க யீனமடைந்த மா ணவி : வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ம.ர.ணம்!!

339

மலீஷா…

புத்தள பகுதியில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மா ணவி ஒருவர் தி.டீ.ரெ.ன சு.க.யீ.ன.ம.டை.ந்.த.மையினால் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார். புத்தள வை.த்.தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மா ணவி அங்கிருந்து மொனராகலை வை.த்.தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

மலீஷா என்ற 12 வயதுடைய மா ண வி ஒருவரே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.துள்.ளார். பகல் உணவு பெற்ற பின்னர் ம.ய.க்கம் வ.ரு.வதனை போ ன்று உள்ளதாக குறித்த மா ணவி தனது சக மாணவர்களிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பில் முதலுதவிகளை வழங்கிய ஆசிரியர்கள் மாணவி வழங்கிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


1990 என்ற அ ம் பியுலன்ஸ் சேவைக்கு பலமுறை அழைப்பை ஏற்படுத்திய போதிலும் அது தா.ம.த.மா.கியுள்ளது. இதன் கா.ர.ண.மாக மாணவியின் தாயார் மாணவியை முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சி.று.மிக்கு அங்கு உ.ரி.ய சி.கி.ச்.சை வ.ழ.ங்க.ப்ப.டவில்லை என பெற்றோர் கு.ற்.ற.ம் சு.ம.த்.தியுள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து மொனராகலை வைத்தியசாலைக்கு குறித்த சிறுமி மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். எனினும் அங்கு சிறுமி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

சி.று.மியின் ம.ர.ண.த்.தி.ற்.கான கா.ர.ணம் இதுவரை க.ண்.டுபிடிக்கப்படவில்லை. PCR மு.டி.வு.களுக்காக காத்திருப்பதாக வை.த்.தியர்கள் தெரிவித்துள்ளனர். ச ம் பவம் தொடர்பில் பொ.லி.ஸா.ர் வி.சா.ர.ணை.களை ஆரம்பித்துள்ளனர்.